கடந்த 24 மணி நேரத்தில், விக்டோரியாவில் 77 வழக்குகள் பதிவாகியுள்ளன, இதில் இரண்டு லெஜியோனேயர்ஸ் மற்றும் ஏழு சந்தேகத்திற்கிடமான வழக்குகள் அடங்கும்.
விக்டோரியாவின் தலைமை சுகாதார அதிகாரி கிளாரி லூக்கர், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் 40...
அவுஸ்திரேலியாவில் வீட்டு நெருக்கடியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 46,000 என தெரியவந்துள்ளது.
இந்த புதிய தரவுகள் நாட்டின் வீட்டு நெருக்கடியின் நிலையை வெளிப்படுத்துவதால், ஆயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வீடற்றவர்களாக மாறுவதைத் தடுக்க...
வெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரத்தை வைத்திருக்கும் புலம்பெயர்ந்த சாரதிகள் நியூ சவுத் வேல்ஸ் சாரதி அனுமதிப்பத்திரத்தை 6 மாதங்களுக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவின் குறைபாடுகளை நீக்குவது தொடர்பில் மாநில அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
கூடுதலாக,...
கேரள மண்சரிவில் காட்டு யானையொன்று முதியவர் ஒருவரையும் அவரது பேத்தியையும் காப்பாற்றிய சம்பவம் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
கேரளா மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக அடுத்தடுத்து ஏற்பட்ட மண்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300இற்கும்...
மைக்ரோசாப்ட் நிறுவனம் இளம் இன்டர்ன்கள் (பயிற்சி பெறுபவர்) பில் கேட்ஸ்-ஐ தனிமையில் சந்திப்பதை தடை செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றிய தகவல்கள் நியூயோர்க் டைம்ஸின் செய்தியாளர் எழுதிய புத்தகத்தில்
"நிறுவனத்தின் தலைவர்...
பொதுவாக பூனைகளில் காணப்படும் ஒட்டுண்ணியின் உதவியுடன் அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோய்களை குணப்படுத்த முடியும் என சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது.
'டாக்ஸோபிளாஸ்மா கோண்டி' எனப்படும் இந்த ஒட்டுண்ணியைப் பயன்படுத்துவதன் மூலம், ஒரு...
பிரித்தானியாவின் சவுத்போர்ட் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெருந்தொகையானவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடைகளுக்கு முன்னால் தீ வைப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டதற்காக வன்முறையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டெய்லர்...
ஆஸ்திரேலியாவின் வீட்டுத் தேவை மனித உரிமையாகக் கருதப்பட வேண்டும் என்று விக்டோரியா மாநிலத்தில் உள்ள உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவர் கூறுகிறார்.
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கெவின் பெல் கூறுகையில், வீட்டு நெருக்கடி...
குயின்ஸ்லாந்தில் உள்ள பிரபலமான ஷாப்பிங் மால்களில் உள்ள மசாஜ் சென்டர்களில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீது போலீசார் வழக்குப்...
Abhayrab எனப்படும் ரேபிஸ் தடுப்பூசியின் போலித் தொகுதிகள் நவம்பர் 1, 2023 முதல் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளதை ஆஸ்திரேலிய நோய்த்தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (ATAGI) உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த...
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியேற்ற சட்டத்தை கடுமையாக்கி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்போரை வெளியேற்ற நுாதன...