தீ விபத்து காரணமாக 12,000 ஹூண்டாய் வெலோஸ்டர் கார்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
ஆபத்தில் இருக்கும் வாகன ஓட்டிகள், பழுதை சரிசெய்யும் வரை, திறந்த வெளியில் மட்டுமே வாகனங்களை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
2011 முதல் 2014 வரை...
மெல்போர்ன் மட்டுமே வீடுகளின் விலையில் வீழ்ச்சி காணும் ஆஸ்திரேலிய மாநிலத் தலைநகர் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
விக்டோரியாவின் தலைநகரான மெல்போர்ன் மற்ற பகுதிகளை விட வீடுகளின் விலையில் வித்தியாசமான பாதையில் செல்வதாக...
தகுதியான தெற்கு ஆஸ்திரேலியர்களுக்கு $255.60 வாழ்க்கைச் செலவு நிவாரணம் (COLC) இந்த மாத இறுதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம், 210,000 வீட்டு அலகுகளுக்கு தலா 240 டாலர்கள்...
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் கிரேன் சரிந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
48 வயதுடைய இந்த ஆணின் சடலம் இன்று காலை 7.30 மணியளவில் Glenden பகுதியில் உள்ள...
ஹிமாச்சல் பிரதேசத்தின் சில பகுதிகளில் மேக வெடிப்பு ஏற்பட்டு அதிகனமழை பெய்ததில் 6 பேர் பலியாகியுள்ளதாகவும், பலர் மாயமாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அறுபதுக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், பல கிராமங்கள் வெள்ளத்தால் கடுமையாக...
2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கவனம் ஈர்த்த இலங்கைத் தமிழ் பின்னணி கொண்ட இளம்பெண் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.
தீனா முரளிதரன் (Thinaah Muralitharan) மற்றும் பியர்லி டேன் (Pearly Tan) என்னும்...
மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பிரபலமான கடற்கரை சுறாக்களின் ஆபத்து அதிகரிப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு மூடப்பட்டுள்ளது.
மூன்று கரடிகள் கடற்கரை பகுதியில் சுறா தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த திமிங்கல சடலங்கள் அதிகளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மிதக்கும்...
இரண்டு ஆண்டுகளில் அவுஸ்திரேலிய அரசியல்வாதிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் இருமடங்காக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த நிதியாண்டில் அவுஸ்திரேலியாவில் தெரிவு செய்யப்பட்ட எம்.பி.க்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் எம்.பி.க்களுக்கு எதிராக 1000க்கும்...
குயின்ஸ்லாந்தில் உள்ள பிரபலமான ஷாப்பிங் மால்களில் உள்ள மசாஜ் சென்டர்களில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீது போலீசார் வழக்குப்...
Abhayrab எனப்படும் ரேபிஸ் தடுப்பூசியின் போலித் தொகுதிகள் நவம்பர் 1, 2023 முதல் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளதை ஆஸ்திரேலிய நோய்த்தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (ATAGI) உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த...
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியேற்ற சட்டத்தை கடுமையாக்கி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்போரை வெளியேற்ற நுாதன...