தகுதியான தெற்கு ஆஸ்திரேலியர்களுக்கு $255.60 வாழ்க்கைச் செலவு நிவாரணம் (COLC) இந்த மாத இறுதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம், 210,000 வீட்டு அலகுகளுக்கு தலா 240 டாலர்கள்...
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் கிரேன் சரிந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
48 வயதுடைய இந்த ஆணின் சடலம் இன்று காலை 7.30 மணியளவில் Glenden பகுதியில் உள்ள...
ஹிமாச்சல் பிரதேசத்தின் சில பகுதிகளில் மேக வெடிப்பு ஏற்பட்டு அதிகனமழை பெய்ததில் 6 பேர் பலியாகியுள்ளதாகவும், பலர் மாயமாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அறுபதுக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், பல கிராமங்கள் வெள்ளத்தால் கடுமையாக...
2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கவனம் ஈர்த்த இலங்கைத் தமிழ் பின்னணி கொண்ட இளம்பெண் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.
தீனா முரளிதரன் (Thinaah Muralitharan) மற்றும் பியர்லி டேன் (Pearly Tan) என்னும்...
மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பிரபலமான கடற்கரை சுறாக்களின் ஆபத்து அதிகரிப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு மூடப்பட்டுள்ளது.
மூன்று கரடிகள் கடற்கரை பகுதியில் சுறா தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த திமிங்கல சடலங்கள் அதிகளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மிதக்கும்...
இரண்டு ஆண்டுகளில் அவுஸ்திரேலிய அரசியல்வாதிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் இருமடங்காக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த நிதியாண்டில் அவுஸ்திரேலியாவில் தெரிவு செய்யப்பட்ட எம்.பி.க்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் எம்.பி.க்களுக்கு எதிராக 1000க்கும்...
இன்டெல் நிறுவனம் தொழில்நுட்பத் துறையின் சிப் உற்பத்தியில் தனது போட்டியாளர்களான NVIDIA மற்றும் AMD உள்ளிட்டவைகளுடனான போட்டியை பலப்படுத்தும் வகையில் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
உலகம் முழுவதும் தங்களது அலவலகங்களில் பணியாற்றி வருவோரில் 15...
கோவிட் தொற்றுநோய் நிலைமைக்குப் பிறகு ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வேலைக்கு வர மறுப்பதால் ஆஸ்திரேலியாவின் பல முக்கிய நகரங்களில் அலுவலக காலியிடங்கள் அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
அலுவலக காலியிடங்கள் அதிகரித்து வரும் நிலையில் பல தலைநகரங்கள்...
நீண்ட விவாதத்திற்குப் பிறகு, நியூ சவுத் வேல்ஸ் (NSW) பாராளுமன்றம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் துப்பாக்கிச் சட்ட சீர்திருத்தங்களின் புதிய தொகுப்பை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது.
பசுமைக்...
அதிகரித்து வரும் விமானக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விக்டோரிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தை...
போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார்.
வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...