இந்த ஆண்டு நடைபெறவுள்ள பிரித்தானிய பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி அமோக வெற்றி பெறும் என இதுவரை வெளியாகியுள்ள முதற்கட்ட முடிவுகள் காட்டுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொழிற்கட்சி 410 இடங்களையும், கன்சர்வேட்டிவ் கட்சி...
நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்களில் இருமல் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறைகள் தெரிவிக்கின்றன.
இரு மாநிலங்களிலும் இந்த ஆண்டின் முதல் பாதியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜூன் 30 வரை,...
கைலாசா இருக்கும் இடம் பற்றிய தகவல்களை வெளியிடவுள்ளதாக நித்தியானந்தா அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
மேலும், கைலாசா நாட்டு...
ஐந்தில் ஒரு ஆஸ்திரேலியர் ஊனமுற்றவர் என்று மக்கள்தொகை மற்றும் புள்ளிவிபரத் தரவுகள் தெரிவிக்கின்றன.
நாட்டின் மொத்த சனத்தொகையுடன் ஒப்பிடும் போது அந்த எண்ணிக்கை 5.5 மில்லியனாகவும், 2018 இல் இந்த எண்ணிக்கை 4.4 மில்லியனாகவும்...
வடக்கு பிரதேசத்தின் தொலைதூரப் பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்றபோது காணாமல் போன சிறுமியின் உடல் உறுப்புகள் என சந்தேகிக்கப்படும் பல உடல் உறுப்புகளை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த செவ்வாய்கிழமை மாலை 5.30...
கடந்த 12 மாதங்களில், சில பகுதிகளில் வீட்டு வாடகை விலைகள் அதிகரித்து வருவதால், ஆஸ்திரேலியாவில் பொதுவாக மலிவு விலை வீடுகளின் விலைகள் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பதிவு செய்யப்பட்ட அதிக குடியேற்றம் காரணமாக வீடுகள் உள்ளிட்ட...
விக்டோரியா மாகாணத்தின் பல பகுதிகளில் நேற்றிரவு வானில் தென்பட்ட பெரிய வெளிச்சம் குறித்த ஆர்வம் அம்மாநில மக்களிடையே எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு சிறுகோளின் பாகம் என்று நம்பப்படும் ஒரு பெரிய ஒளிக்கற்றை இரவு வானத்தில்...
உலகிலேயே முதன்முறையாக, விலங்குகளுடன் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பறவைக் காய்ச்சல் தடுப்பூசியை அடுத்த வாரம் முதல் வழங்க ஃபின்லாந்து திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம், தொடர்புடைய தடுப்பூசியை வழங்கும் உலகின் முதல் நாடாக பின்லாந்து மாறும்.
தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்திடம்...
Bondi பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் மனைவி, மகள்கள் இணையத்தில் பயங்கரவாதிகள் என அழைக்கப்பட்டனர்.
Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 15...
மெல்பேர்ண் பெண்ணான் நிக்கிதா வீட்டைவிட்டு வெளியேறி, புதிய வழ்க்கை ஒன்றை துவங்க திட்டமிட்ட நிலையில், தனது மனநிலை பிறழ்ந்த காதலனால் அவர் நெருப்புக் கோலால் அடித்துக்...
‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதாவது, ஆந்திரா, தெலங்கானாவில் ஜனநாயகன் படத்தை வெளியிடவிருந்த தயாரிப்பு நிறுவனம் பின்வாங்கியுள்ளதாகவும் பிற தெலுங்கு படங்கள் வெளியாக...