கடந்த 2023 ஆம் ஆண்டு விக்டோரியா சாலைகளில் நிகழ்ந்த பயங்கரமான விபத்துகள் மற்றும் இறப்புகளைக் கருத்தில் கொண்டு, ஓட்டுனர் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
குறிப்பாக இளைஞர்கள் முறையான ஓட்டுநர் கல்வியை...
தனியார் மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் விலை இன்று முதல் அதிகரித்துள்ள நிலையில், ஆஸ்திரேலியர்கள் மேலும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் பிரீமியம் விலையை உயர்த்துவதில் அரசாங்கம் கையெழுத்திட்டதை அடுத்து, தனியார் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள்...
இன்று பெய்து வரும் கனமழையால் விக்டோரியா மாநிலத்தின் சில பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
மெல்போர்ன் உட்பட மாநிலத்தின் ஒரு பெரிய பகுதியில் சுமார் 50 மிமீ மழை...
மெக்சிகோவின் ஒக்ஸாகா மாகாணத்தில் உள்ள கடற்கரையில் சீன பெண்கள் உட்பட 8 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அவர்கள் பயணித்த படகு கவிழ்ந்ததில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக மெக்சிகோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய...
அதிக வட்டி விகிதங்கள், பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் இருந்தபோதிலும், ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
கடந்த பிப்ரவரியில் தலைநகரில் வீடுகளின் மதிப்பு 0.6 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டின்...
ஈஸ்டர் ஞாயிறு அன்று வத்திக்கானில் சிறப்பு ஆராதனையில் கலந்து கொண்ட புனித திருத்தந்தை பிரான்சிஸ், காசா பகுதி மற்றும் உக்ரைனில் நடக்கும் போர்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலுவான வேண்டுகோள்...
பண நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானில், செலவினங்களை குறைக்கும் நோக்கத்துடன் தேவையற்ற செலவுகளை நிறுத்துவது என அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. மத்திய அமைச்சர்கள்...
அண்மையில் கோல்ட் கோஸ்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் போதைப்பொருள் உட்கொண்டதால் உயிரிழந்த பெண்ணுக்கு 40வது பிறந்தநாளை கொண்டாடும் போது வலிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஆறு நெருங்கிய நண்பர்களுடன் சர்ஃபர்ஸ் பாரடைஸில் உள்ள...
இந்த வார இறுதியில் மெல்பேர்ண் CBD-யில் மீண்டும் போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்க ஊழல்/இனவெறி எதிர்ப்பு குழுக்கள் மற்றும் தேசிய சோசலிச வலையமைப்பிற்கு எதிராக ஆஸ்திரேலிய...
பெர்த்தில் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், ஒரு பெண் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை இரவு அவருக்குத் தெரிந்த...
தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர் Peter Malinauskas, லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுஸில் மன்னர் சார்லஸை சந்தித்து, மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து கலந்துறையாடியுள்ளார்.
Malinauskas-இன் ஏழு...