கடந்த 2023ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் மட்டும் 56,000க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு குயின்ஸ்லாந்தில் மட்டும் 9,000க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காணாமல் போனவர்களின் பின்னணியில் மனநலம்,...
சர்வதேச மாணவர்களுக்கான அவுஸ்திரேலியாவில் கல்வி ஆலோசனைகளை ஆதரிக்கும் Tingo Education என்ற அமைப்பு, அவுஸ்திரேலியாவிற்கு வரும் இலங்கை மாணவர்களுக்காக புதிய நிவாரண சேவையை ஆரம்பித்துள்ளது.
கல்வி நிறுவனம் மூலம் ஆஸ்திரேலியா வந்தாலும் விமான நிலையத்தில்...
பல வருடங்களில் முதன்முறையாக ஆஸ்திரேலியாவின் வீட்டு மின் கட்டணம் நாளை முதல் குறைய உள்ளது.
மத்திய பட்ஜெட்டில் முன்மொழியப்பட்ட $300 எரிசக்தி தள்ளுபடி நாளை நடைமுறைக்கு வரும், மேலும் இது வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை...
தேசிய அகல அலைவரிசை வலையமைப்பு (NBN) கட்டண உயர்வு காரணமாக ஆஸ்திரேலியாவில் உள்ள ஒவ்வொரு 10 வீடுகளிலும் சுமார் ஏழு வீடுகள் பாதிக்கப்படும் என தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இணைய சேவை வழங்குநரான டெல்ஸ்ட்ரா,...
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவதில்லை என்று மெட்டா நிறுவன அதிகாரிகள் கூறுவதை ஏற்க முடியாது என்று பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளியன்று கான்பெர்ராவில் நடந்த நாடாளுமன்ற விசாரணையின்...
ஆஸ்திரேலியாவில் பல வீடுகளில் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதால், பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களால் அவர்களின் தனியுரிமை பாதிக்கப்படுவதாக உணர்ந்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சிட்னி பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் பேராசிரியை...
மேற்கு ஆஸ்திரேலியாவில் வேலையாட்கள் இல்லாததால் மூடப்படும் குழந்தை பராமரிப்பு மையங்களுக்கு தொழிலாளர்களை ஈர்க்கும் வகையில் அதிக ஊதியம் மற்றும் பல கவர்ச்சிகரமான வேலை நிலைமைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
குழந்தை பராமரிப்பு பணியாளர்களுக்கு அதிக...
குயின்ஸ்லாந்து மாநில அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட 50 சென்ட் பேருந்துக் கட்டணம் பேருந்துகளில் கூட்ட நெரிசலை ஏற்படுத்தும் என்று பிரிஸ்பேன் நகர சபை எச்சரிக்கிறது.
மாநில அரசு முன்மொழியப்பட்ட 50 சென்ட் கட்டணத்தின் சோதனை ஆகஸ்ட்...
Bondi பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் மனைவி, மகள்கள் இணையத்தில் பயங்கரவாதிகள் என அழைக்கப்பட்டனர்.
Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 15...
மெல்பேர்ண் பெண்ணான் நிக்கிதா வீட்டைவிட்டு வெளியேறி, புதிய வழ்க்கை ஒன்றை துவங்க திட்டமிட்ட நிலையில், தனது மனநிலை பிறழ்ந்த காதலனால் அவர் நெருப்புக் கோலால் அடித்துக்...
‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதாவது, ஆந்திரா, தெலங்கானாவில் ஜனநாயகன் படத்தை வெளியிடவிருந்த தயாரிப்பு நிறுவனம் பின்வாங்கியுள்ளதாகவும் பிற தெலுங்கு படங்கள் வெளியாக...