குளிர்கால வருகையால் ஆஸ்திரேலியர்களிடையே ஜாக்கெட்டுகளின் பயன்பாடு அதிகரித்து வருவதால், அதனுடன் புதிய ஸ்டைல்களும் உருவாக்கப்படுகின்றன.
வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில், அவுஸ்திரேலியர்கள் நாகரீகமாக ஜாக்கெட்டுகளை அணிவதும், அது தொடர்பான ஜாக்கெட்டுகளை வாங்குவதும் சிரமமாக உள்ளதாகத்...
ஓய்வு பெற்ற பெரியவர்கள் வாழ்க்கைச் செலவில் பொருளாதார ரீதியில் சிரமப்பட்டாலும், தங்கள் ஓய்வுக்காலப் பணத்தை தங்கள் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்காக செலவிடத் தயங்குவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கணக்கெடுக்கப்பட்ட 65 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு...
இந்தியாவின் ஜம்முவில் பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் புனித யாத்திரை சென்ற 10 இந்து யாத்ரீகர்கள் கொல்லப்பட்டனர்.
இந்து பக்தர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 10...
ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் பயணம் செய்யும் அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் இந்நாடுகளுக்குச் செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என சுற்றுலா ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
பாரிஸ், பிரான்ஸ் மற்றும்...
2030ஆம் ஆண்டுக்குள் காலநிலை இலக்குகளை எட்ட ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுக்கும் என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
பரிஸ் உடன்படிக்கை தொடர்பான சுற்றாடல் நிலைமைகள் தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு...
வீட்டு நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில், 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 80 சதவீதம் பேர் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலையுடன் இருப்பதாக தெரியவந்துள்ளது.
கடந்த வாரம்...
விக்டோரியாவில் நிர்மாணிக்கப்படும் வாடகை வீடுகளுக்கு சில புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட புதிய தரநிலைகளின் கீழ், வாடகைக்கு கட்டப்படும் வீடுகள் வெப்பம் மற்றும் குளிரூட்டல் தொடர்பான தரநிலைகளை பூர்த்தி செய்ய...
ஆன்லைன் கேம்கள் மூலம் அனுப்பப்படும் மோசடி மின்னஞ்சல்கள் மற்றும் வைரஸ்கள் மூலம் கணினி உள்ளிட்ட சாதனங்களை குற்றவாளிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைப்பது அதிகரித்து வருவதாக மத்திய காவல்துறை எச்சரித்துள்ளது.
இந்நிலைமையை கட்டுப்படுத்த அவுஸ்திரேலியர்கள் அவதானமாக...
“பிரித்தானியாவில் விலங்குகள் நலனை மேம்படுத்தும் நோக்கில், ‘தலைமுறையில் காணாத மிகப்பெரிய சீர்திருத்தங்களை’ அந்நாட்டு அரசாங்கம் நேற்று (22) அறிவித்துள்ளது.
இதன்படி, நாய்களைக் கொடூரமான முறையில் இனப்பெருக்கம் செய்யும்...
ஆஸ்திரேலியாவின் சிட்னி Bondi கடற்கரை தாக்குதலைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு துப்பாக்கிப் பயன்பாடு மற்றும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டங்களை அவசரமாக...
கிழக்கு கிப்ஸ்லேண்ட் ஆற்றில் மிகவும் அரிதான இளஞ்சிவப்பு Platypus ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த விலங்கு அதன் இளஞ்சிவப்பு நிற அலகு மற்றும் பாதங்கள் மற்றும் அசாதாரண நிற...