அவுஸ்திரேலியாவில் விமான சேவைகள் ரத்து செய்ததாலும், வழக்கத்தை விட அதிகமான விமான தாமதங்கள் காரணமாகவும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முக்கிய விமான நிறுவனங்கள் தங்கள் செயல்திறனை மேம்படுத்தியிருந்தாலும், பயணிகள் இன்னும்...
இந்தியாவில் புத்தகத்தை பார்த்து பரீட்சை எழுதும் முறையினை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சிபிஎஸ்இ (CBSE) அறிவித்துள்ளது.
குறித்த திட்டத்தை 9 – 12 ஆம் வகுப்பு மாணவர்களிடையே செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த...
அமெரிக்க நிறுவனமான Intuitive Machines, நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
Odysseus என்ற புனைப்பெயர் கொண்ட இந்த விண்கலம் நிலவின் தென் துருவத்திற்கு அருகில் வெற்றிகரமாக...
தெற்கு சீனாவில் சரக்குக் கப்பல் ஒன்று பாலத்தில் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் பணியாளர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
முத்து நதி டெல்டாவில் உள்ள லிக்சின்ஷா பாலத்தில் கப்பல் மோதியதில் இரண்டு வாகனங்கள் தண்ணீரில்...
Eyre தீபகற்பத்தில் நீர் உப்புநீக்கும் ஆலையை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறு ஆய்வுக்காக தெற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் 100 மில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது.
சுரங்க நிறுவனமான BHPயும் இந்த ஆய்வுக்கு $77 மில்லியன் பங்களிக்க திட்டமிட்டுள்ளது.
உத்தேச...
உலகின் மிக வயதான நாய் என்ற சாதனையில் இருந்து பாபி என்ற நாயின் சாதனை நீக்கப்பட்டுள்ளது.
விலங்கின் உண்மையான வயது தொடர்பான பிரச்சனையால், மிக வயதான நாய் என்ற கின்னஸ் சாதனைப் பதிவு நீக்கப்பட்டுள்ளது.
கின்னஸ்...
விக்டோரியா மாகாணத்தில் உள்ள பல்லரட்டின் வடக்கே உள்ள பகுதியில் காட்டுத் தீ பரவி வருவதால், உடனடியாக வெளியேறுமாறு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விக்டோரியா மாநிலத்தில் நிலவும் காட்டுத் தீ காரணமாக குறைந்தது ஒரு வீடு...
உலகின் மிக உயரமான ஆண் என்ற கின்னஸ் சாதனை படைத்த துருக்கியின் சுல்தான் கோசனும், உலகின் மிக உயரம் குறைவான பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்த இந்தியர் ஜோதி அம்கேயும் சமீபத்தில்...
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான அதிகாரப்பூர்வ சந்திப்பு நிச்சயமற்றதாகவே உள்ளது.
உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியம், இந்தோனேசியா, கத்தார், ஐக்கிய...
நியூ சவுத் வேல்ஸில் உள்ள இரண்டு குழந்தை பராமரிப்பு மையங்களில் குழந்தைகளைத் தாக்கிய சம்பவங்கள் தொடர்பாக இரண்டு குழந்தை பராமரிப்பு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவங்கள்...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலிருந்து இந்தியாவின் டெல்லிக்கு பயணம் செய்த விமானத்தின் சக்கரப் பகுதியில் ஒளிந்து கொண்டு பயணித்த 13 வயதுடைய ஒரு சிறுவனைப் பாதுகாப்புப் படையினர்...