News

மெல்போர்னில் நஷ்டத்தை தரும் வீடு விற்பனை தொழில்

மெல்போர்னில் வீடுகளை விற்பது நஷ்டம் தரும் தொழிலாக மாறிவிட்டது என்று நம்பப்படுகிறது. கடந்த காலத்தில் மெல்பேர்ன் நகர எல்லையில் விற்பனை செய்யப்பட்ட ஐந்து வீடுகளில் இரண்டு வீடுகள் விற்பனை முகவர் நிறுவனங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகக்...

பிராக் நகர பல்கலை. வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டில் 10க்கும் அதிகமானோர் பலி

செக் குடியரசின் தலைநகரான பிராக் நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கான ஆதாரங்களை வழங்க காவல்துறைக்கு உத்தரவு

மெல்போர்னில் உள்ள கிளப் ஒன்றில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு எதிரான ஆதாரங்களை வழங்குமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளப்பில் உள்ள கண்காணிப்பு கேமரா அமைப்பின் படி பல பெண்களிடம் அவர் துஷ்பிரயோகம்...

ஜனவரி 1 முதல் அறிமுகமாகும் சில சலுகைகள்

ஜனவரி முதலாம் திகதி முதல் பல கொடுப்பனவுகளை அதிகரிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கு முகங்கொடுக்கும் வகையில் மக்களை பலப்படுத்துவதே தமது நோக்கம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் நிவாரணத் திட்டத்தின் கீழ்...

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அடுத்த ஆண்டு நிவாரணம்

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அடுத்த வருடம் நிவாரணம் வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese தெரிவித்துள்ளார். வாழ்க்கைச் செலவைக் குறைப்பது அரசாங்கத்தின் பிரதான எதிர்பார்ப்பாகும். எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்...

வெளியிடப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை அறிக்கை

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை அறிக்கை அரசால் வெளியிடப்பட்டுள்ளது. கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் கூறுகையில், வரவிருக்கும் மாற்றங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள வெளியீட்டின் உள்ளடக்கங்கள் முக்கியம். பொருளாதாரத்தை சரியாக நிர்வகிப்பதன் மூலம் அவுஸ்திரேலியா மக்களுக்கு நன்மைகளை...

லண்டனில் நதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இந்திய இளைஞர்

லண்டனில் மாயமான இந்திய இளைஞர் ஒருவர் குறித்து குழப்பமான தகவல்கள் வெளியாகிய நிலையில், இன்று, இங்கிலாந்தில் வாழும் அவரது உறவினர் ஒருவர் என்ன நடந்தது என்பது குறித்து விளக்கமளித்துள்ளார். இந்தியாவிலிருந்து கல்வி கற்பதற்காக லண்டன்...

10 ஆண்டுகளாக தாயை தேடும் இந்திய வம்சாவளி சுவிட்சர்லாந்து பெண்

இந்தியாவில் பிறந்து சுவிட்சர்லாந்து தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்ட பெண் ஒருவர் தனது தாயை 10 ஆண்டுகளாக தேடி வருகிறார். இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள மும்பையில் 1996 பிப்ரவரி 8 -ம் திகதி பிறந்தவர்...

Latest news

3,000-இற்கும் அதிகமான ஊழியர்களை வெளியேற்ற நாசா நடவடிக்கை

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் சுமார் 14,000 ஊழியர்கள் பணி செய்து வருகின்ற நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி நடவடிக்கையால் நாசாவில் மேலும்...

மெல்பேர்ண் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான விர்ஜின் விமானம்

மெல்பேர்ணின் Tullamarine விமான நிலையத்தில், இழுத்துச் செல்லும் வாகனம் மீது மோதியதில் விர்ஜின் ஆஸ்திரேலியா விமானம் சேதமடைந்துள்ளது. நேற்று மாலை மெல்பேர்ண் விமான நிலையத்தில் உள்ள பராமரிப்பு...

ஆஸ்திரேலியாவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எச்சரிக்கை

இந்த வாரம் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வாரம் பல மாநிலங்களில் ஆலங்கட்டி மழை, மழை மற்றும்...

Must read

3,000-இற்கும் அதிகமான ஊழியர்களை வெளியேற்ற நாசா நடவடிக்கை

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் சுமார் 14,000 ஊழியர்கள் பணி...

மெல்பேர்ண் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான விர்ஜின் விமானம்

மெல்பேர்ணின் Tullamarine விமான நிலையத்தில், இழுத்துச் செல்லும் வாகனம் மீது மோதியதில்...