ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பிரதமர்கள் சிட்னியில் சந்தித்து பேசினர்.
நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஷான், அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதல் முறை.
இருவருக்குமிடையிலான சந்திப்பில் புதிய தொழில் நுட்பங்களை...
செங்கடலின் பாதுகாப்பில் தலையிடுமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கைக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் பதிலளிக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கோரிக்கையை தற்போதைய அரசாங்கம் புறக்கணித்துள்ளதாக பிரதி எதிர்க்கட்சித் தலைவர் சூசன் லே கூறுகிறார்.
இது அவுஸ்திரேலியாவுக்கு சர்வதேச...
வடமாகாண முதலமைச்சர் பதவியில் இருந்து நாளை விலகவுள்ளதாக நடாஷா ஃபைல்ஸ் தெரிவித்துள்ளார்.
அவர் சுகாதார அமைச்சின் பொறுப்புகளையும் வகிக்கிறார், மேலும் அவர் அதை விட்டுவிடுவார் என்று கூறப்படுகிறது.
நிதி நிலைமைகளை வெளியிடாதது தொடர்பான பல குற்றச்சாட்டுகள்...
இங்கிலாந்தில் பொலிஸார் துரத்திச் சென்ற போது பாதசாரிகள் மீது கார் மோதியதில் இலங்கை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவர் நாட்டிங்ஹாம் ட்ரெண்ட் பல்கலைக்கழகத்தில் படித்து வந்ததாக கூறப்படுகிறது .
வாகன விபத்து தொடர்பில் சந்தேக நபர்...
செங்கடலில் பயணம் செய்த கப்பல்கள் மீது ஹவுதி கெரில்லாக்கள் நடத்திய தாக்குதல்களுக்கு ஆஸ்திரேலிய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவுடன் இணைந்து.
ஆனால் கடல் பிராந்தியத்தில் கூட்டு நடவடிக்கையில் ஆஸ்திரேலியா இன்னும் இணையவில்லை.
செங்கடல்...
மனிதர்களுக்கு செவ்வாய் கிரகத்தில் நகரங்கள் இருக்க வேண்டும் என எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
பூமியை கடந்து பிற கோள்களில் பல்வேறு ஆராய்ச்சி பணிகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. அந்த...
விக்டோரியா மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய திட்டங்களின் செலவு குறித்து ஆடிட்டர் ஜெனரலிடம் எதிர்கட்சியினர் ஆய்வு அறிக்கை கோரியுள்ளனர்.
அரச பிரதமர் ஜெசிந்தா ஆலன் தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சில திட்டங்களால் நிதி...
ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை வெடித்து சிதற தொடங்கியுள்ளது.
கிரின்டாவிக் நகரத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த எரிமலை கடந்த 18ம் திகதி இரவு வெடிக்கத் தொடங்கி தீப்பிழம்பை...
தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான மக்கள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழையை எதிர்கொள்கின்றனர்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாடு முழுவதும் மழை...
எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதற்காக டிரம்பிற்கு...
கங்கைகொண்ட சோழபுரத்தில் இளையராஜாவின் இசைக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுந்து நின்று மரியாதை செலுத்தியுள்ளார்.
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலில் நடைபெற்ற முதலாம் ராஜேந்திர...