உள்துறை அமைச்சகத்தின் தலைவர் மைக் பெசுல்லோ அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான உத்தரவை கவர்னர் ஜெனரல் பிறப்பித்துள்ளதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் மற்றுமொரு நபருக்கு அனுப்பிய...
எலெக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பாக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய விதிமுறைகள் மேலும் தாமதமாவதால், ஏராளமான ஆஸ்திரேலியர்கள் தங்களது அடுத்த கார் குறித்து முடிவெடுக்காமல் இருப்பதாக தெரியவந்துள்ளது.
மின்சாரம் அல்லாத கார்களுக்கு புதிய வரி விதிக்கப்படும் என கடந்த...
அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள க்ரூனாவ் இம் அல்ம்டலில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விமான விபத்தில் நான்கு பேர் வரை உயிரிழந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான...
முந்திரி உள்ளிட்ட பருப்புகளை சாப்பிடுவது ஆண்களின் கருவுறுதலை அதிகரிக்க உதவுவதாக ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாளொன்றுக்கு குறைந்தது 2 வேளை உணவுக்காக இவ்வாறு உணவுகளை சேகரிக்கும் ஆண்களின் விந்தணுவின் திறன் உயர் மட்டத்தில்...
பயங்கரவாத குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற இரட்டை குடியுரிமை பெற்றவர்களின் ஆஸ்திரேலிய குடியுரிமையை ரத்து செய்யும் புதிய சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த ஆண்டுக்கான இறுதிக் கூட்டத் தொடரில், வரும் நாட்களில்...
உயர் கல்விக்காக அவுஸ்திரேலியாவுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைப்பதில் ஆளும் தொழிலாளர் கட்சி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இதன்படி, வழங்கப்படும் மாணவர் வீசாக்களின் எண்ணிக்கைக்கு அதிகபட்ச பெறுமதி விதிக்கப்படும் எனவும், சர்வதேச மாணவர்களுக்கு புதிய...
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, 2,668 அடி உயர மலை மீது ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக, கோயில் மூலவா் சந்நிதியில் அதிகாலை...
அவுஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர் மருத்துவமனையில் கோமா நிலையில் உள்ளார்.
அவர் சில சந்தேக நபர்களால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மீது...
சர்வதேச விமானங்களில் ஆஸ்திரேலியாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அவர்கள் மது அருந்திவிட்டு ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாகவும் ஆஸ்திரேலிய எல்லைப் படை தெரிவித்துள்ளது.
பல...
மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களில் பயன்படுத்தப்படும் 4,200க்கும் மேற்பட்ட ரசாயனங்களை தடை செய்ய விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஒரு...