பல்பொருள் அங்காடிகளில் பொருட்களின் விலைகளை மீளாய்வு செய்வதற்கான அவசரத் திட்டத்தை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
கடந்த ஒக்டோபர் மாதம் இது தொடர்பில் குறிப்பிட்ட செயற்பாட்டை ஏற்படுத்துவதாக அரசாங்கம் குறிப்பிட்ட போதிலும்,...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குயின்ஸ்லாந்து மற்றும் விக்டோரியா மக்களுக்கு மேலும் நிவாரணப் பொதிகள் வழங்கப்படும் என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் பிரதமர்...
அமெரிக்காவின் ஈக்வடோரில், உள்ள தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோது, நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த கலையகத்திற்கு ஆயுதம் ஏந்தியவர்கள் புகுந்தமையினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்த அறிவிப்பாளர்கள் மற்றும் தொகுப்பாளர்களை ஆயுதம்...
ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய துறைமுக ஆபரேட்டர் தொடர்பான தொழிலாளர் தகராறுகளைத் தீர்க்க அரசாங்கம் தலையிட வேண்டும் என்று கருத்துக்கள் உள்ளன.
டிபி வேர்ல்ட் ஆஸ்திரேலியாவில் தொழில்துறை பிரச்சனை காரணமாக, துறைமுகத்தில் சுமார் நாற்பத்து நான்காயிரம்...
விக்டோரியாவில் கோவிட் பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
தற்போது, கோவிட் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் சராசரி எண்ணிக்கை 377 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த டிசம்பரில் சராசரி எண்ணிக்கை 326 ஆக இருந்ததாக விக்டோரியா சுகாதாரத்...
பாதுகாப்புப் படைகளில் வெளிநாட்டினரை சேர்க்கும் முடிவைப் பற்றி பிரதமர் அந்தோனி அல்பானீஸ் எப்படி அறியவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவுஸ்திரேலியா வரலாற்றில் முதன்முறையாக வெளிநாட்டினரை பாதுகாப்புப் படையில் இணைத்துக்...
பணவீக்கத்தை ஏதோ ஒரு வகையில் கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆனால், மக்கள் மீது அழுத்தமாக இருந்து வரும் பணவீக்கத்தைக் குறைப்பது, அரசாங்கம் கவனம் செலுத்தும் முக்கியப் பிரச்சினை...
விக்டோரியாவில் வெள்ளம் தொடர்ந்து அதிகரிக்கும் என எமர்ஜென்சி விக்டோரியா கூறுகிறது.
கடந்த சில மணி நேரத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் பல ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
Rochester, Seymour மற்றும்...
குயின்ஸ்லாந்தில் செல்லப்பிராணி நாய்களிடையே பரவும் கொடிய வைரஸ் குறித்து அவசர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
Willows மற்றும் Kirwan பகுதிகளில் உள்ள செல்ல நாய்களிடையே Canine parvovirus (Parvo)...
ஆஸ்திரேலியர்கள் ஓய்வு பெறுவதை தாமதப்படுத்துவது நிர்வாக மற்றும் சுகாதார சேவைகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளில், 10 பேரில்...
Pill Testing-ஐ தடை செய்த முதல் ஆஸ்திரேலிய மாநிலமாக குயின்ஸ்லாந்து மாறியுள்ளது.
அரசாங்கம் தொடர்புடைய திருத்தங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. மேலும் பிரதிநிதிகள் சபை அதைத் தடை செய்ய...