கிட்டத்தட்ட ஒரு மாதமாக விக்டோரியாவில் காணாமல் போன சமந்தா மர்பி குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.
பிப்ரவரி 4-ம் திகதி காலை உடற்பயிற்சிக்காக வீட்டிலிருந்து வெளியே சென்ற இவர் குறித்த எந்த தகவலையும்...
தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் கடுமையான வெப்ப அலை காரணமாக பல்லாயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர்.
விக்டோரியாவில் பாரிய காட்டுத் தீ, நான்கு ஆண்டுகளில் இல்லாத மோசமான நிலைமைகளை எதிர்கொண்டு, தொடர்ந்து பரவக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விக்டோரியாவின்...
இந்தியாவின் ஜம்தாரா பகுதியில் மக்கள் மீது விரைவு ரயில் மோதியதில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பல ரயில் பெட்டிகளில் திடீரென...
பிரபல சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் பதிவுகளை இடுவதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பற்றிய கண்டுபிடிப்பு செய்யப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் ஒரு Post-கான சராசரி கட்டணமாக இது கருதப்படுகிறது.
அதன்படி, ஒரு post-ஐ வெளியிடுவதன்...
டேட்டிங் ஆப்ஸைப் பயன்படுத்தும் எட்டு ஆஸ்திரேலியர்களில் ஒருவர் குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாவதாக ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் டேட்டிங் பயன்பாடுகள் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியிருந்தாலும், பாதுகாப்பின் அடிப்படையில் இன்னும் நிறைய...
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 24 வயது இளைஞன், சமூக ஊடகங்களில் தான் சந்தித்த பெண்களுக்கு பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றைப் பரப்பிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 2022 நவம்பர் முதல் 2023 ஜூலை...
ஆஸ்திரேலியாவின் தேசிய விமான நிறுவனமான குவாண்டாஸ், தனது ஊழியர் ஒருவருக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவிட் தொற்றுநோய் காலத்தின் ஆரம்ப கட்டங்களில் சீனாவிலிருந்து வரும் விமானங்களை சுத்தம் செய்வது தொடர்பான விதிகளை மீறியதால்...
கடந்த 12 மாதங்களில் அவுஸ்திரேலியாவின் நுகர்வோர் விலைச் சுட்டெண் 3.4 வீதத்தால் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரப் பணியகம் அறிவித்துள்ளது.
நுகர்வோர் விலைகள் உயர்ந்தாலும், ஆண்டு பணவீக்கம் கடந்த டிசம்பரைப் போலவே நிலையானதாக இருப்பதாக மத்திய ரிசர்வ்...
Bondi பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் மனைவி, மகள்கள் இணையத்தில் பயங்கரவாதிகள் என அழைக்கப்பட்டனர்.
Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 15...
மெல்பேர்ண் பெண்ணான் நிக்கிதா வீட்டைவிட்டு வெளியேறி, புதிய வழ்க்கை ஒன்றை துவங்க திட்டமிட்ட நிலையில், தனது மனநிலை பிறழ்ந்த காதலனால் அவர் நெருப்புக் கோலால் அடித்துக்...
‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதாவது, ஆந்திரா, தெலங்கானாவில் ஜனநாயகன் படத்தை வெளியிடவிருந்த தயாரிப்பு நிறுவனம் பின்வாங்கியுள்ளதாகவும் பிற தெலுங்கு படங்கள் வெளியாக...