ஆஸ்திரேலியாவின் இறைச்சி மற்றும் கால்நடைத் துறை அதிகாரிகள் உணவகங்களில் ஆடு இறைச்சியை உட்கொள்வதை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளனர்.
தற்போது, நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இறைச்சியில் 10 சதவீதம் உள்ளூர் உணவுக்காக பயன்படுத்தப்படுகிறது.
புதிய திட்டம் சமையல்காரர்கள் மற்றும்...
சுமார் 240 மில்லியன் ஆண்டுகள் பழமையான டிராகன் போன்ற விலங்கின் முழுமையான புதைபடிவத்தை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த புதைபடிவத்தின் துண்டுகள் முதன்முதலில் 2003 இல் தெற்கு சீனாவில் உள்ள ஒரு பழங்கால...
பிரபல ஆடை பிராண்டான பிளாக் மில்க் கிளாதிங் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜேம்ஸ் லில்லிஸ், விடுமுறையில் இருந்தபோது விபத்தில் உயிரிழந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜே.எல் என அழைக்கப்படும் ஜேம்ஸ் லில்லிஸ், சமீபத்தில்...
குயின்ஸ்லாந்தின் பல பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நேற்றைய மழை காரணமாக வடக்கு குயின்ஸ்லாந்தில் பல வீதிகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 300மிமீ மழையினால் வடக்கு குயின்ஸ்லாந்தின் சில...
காணாமல் போன ஆஸ்திரேலிய தொலைக்காட்சி தொகுப்பாளர் ஜெஸ்ஸி பேர்ட் மற்றும் அவரது காதலன் லூக் டேவிஸ் ஆகியோரை கொலை செய்ததாக 28 வயது போலீஸ் அதிகாரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சிட்னி அருகே ஒரு...
ஆசிய நாடொன்றிலிருந்து 255 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடலில் மறைத்து கொண்டு வந்த குற்றச்சாட்டின் பேரில் மேற்கு அவுஸ்திரேலியாவில் தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய எல்லைப் படை அதிகாரிகள், ஆசியாவில் உள்ள ஒரு நாட்டிலிருந்து...
ஆஸ்திரேலியாவின் நார்தர்ன் ஃபிரான்டியர் (என்டி) ஏர்லைன்ஸ் ஊழியர் நெருக்கடிக்கு தீர்வாக பெண்களை வேலைக்கு அமர்த்த முடிவு செய்துள்ளது.
மாநிலத்தில் தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் 20 தொழில்களில் 8 இல் 80 சதவீதம் அல்லது அதற்கு...
அவசர நிலை என எச்சரிக்கப்பட்டுள்ள தீயினால் விக்டோரியா மாகாணத்தில் பல வீடுகள் இன்னும் அபாய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவில் தீ தொடர்ந்து எரிந்து வருவதால், விக்டோரியாவின் மேற்குப் பகுதியில் உள்ள...
Bondi பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் மனைவி, மகள்கள் இணையத்தில் பயங்கரவாதிகள் என அழைக்கப்பட்டனர்.
Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 15...
மெல்பேர்ண் பெண்ணான் நிக்கிதா வீட்டைவிட்டு வெளியேறி, புதிய வழ்க்கை ஒன்றை துவங்க திட்டமிட்ட நிலையில், தனது மனநிலை பிறழ்ந்த காதலனால் அவர் நெருப்புக் கோலால் அடித்துக்...
‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதாவது, ஆந்திரா, தெலங்கானாவில் ஜனநாயகன் படத்தை வெளியிடவிருந்த தயாரிப்பு நிறுவனம் பின்வாங்கியுள்ளதாகவும் பிற தெலுங்கு படங்கள் வெளியாக...