News

விக்டோரியாவில் நிலவும் வெப்பமான வானிலை

விக்டோரியாவில் வெப்பமான காலநிலை எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று அதிகபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும். இது நாளை 21 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பிறகு, சில...

மெல்போர்னில் ஒரு வீட்டின் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகள்

மெல்போர்ன், கார்ல்டன் நோர்த், பிரின்சஸ் தெருவில் உள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். முன்பக்க கதவில் யாரோ எதையோ எறிந்ததாகவும், அப்போது சிறிய அளவில் தீ பரவியதாகவும் கூறப்படுகிறது. வீடு...

சுமார் இருபது கடற்கரைகளில் நீந்துவதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுரை

சிட்னியைச் சுற்றியுள்ள பல கடற்கரைகள் மாசுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதிக மழை மற்றும் வெள்ளம் காரணமாக சேகரிக்கப்பட்ட பல்வேறு கழிவுகள் கரையோரக் கடற்பரப்பில் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே, சிட்னியைச் சுற்றியுள்ள சுமார் இருபது கடற்கரைகளில் நீராடுவதைத் தவிர்க்குமாறு...

‘AI’ உடன் வெளியாகும் ‘Samsung Galaxy S24 Series’

‘Samsung’ நிறுவனம் அதன் சம்சங் கேலக்சி ஏ24 சீரிஸ்(Samsung Galaxy S24 Series) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோஸ் நகரில் கடந்த 17ம் திகதி நடைபெற்ற நிகழ்வில்...

பல்பொருள் அங்காடிகளின் விலை நிர்ணய முறை பற்றி விவாதங்கள்

குயின்ஸ்லாந்து மாநில அரசாங்கம் கோல்ஸ், வூல்ஸ்வொர்த் மற்றும் ஆல்டி ஆகியோர் சூப்பர் மார்க்கெட் விலை பற்றி விவாதிக்க ஒப்புக்கொண்டதாக கூறுகிறது. மேலும் வெளிப்படையான சேவை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து நிலவியது. அதன்படி, சூப்பர்...

விக்டோரியா கொலை செய்யப்பட்ட நபர் – சந்தேக நபர் கைது

நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விக்டோரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். போர்ட்லேண்டில் உள்ள பார்க் தெருவில் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. ஆனால், அவரைக் கொன்றதாகச்...

விக்டோரியாவின் மோட்டார் மியூசியத்தை மூட திட்டம்

வடக்கு மாகாணமான விக்டோரியாவில் உள்ள மோட்டார் மியூசியத்தை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய ஹோல்டன் மோட்டார் மியூசியம் ஏப்ரல் 14 முதல் மூடப்படும். தனியாரால் நடத்தப்படும் அருங்காட்சியகத்தின் உரிமையை வேறு தரப்பினருக்கு மாற்றும் திட்டம்...

படகு விபத்தில் உயிரிழந்த 14 மாணவர்கள் உட்பட 16 பேர்

இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் வதோதரா புகா் பகுதியில் உள்ள ஹா்ணி ஏரிக்கு 4 ஆசிரியா்கள் தலைமையில் 24 பள்ளி மாணவா்கள் கடந்த 18ம் திகதி சுற்றுலா சென்ற படகு எதிா்பாராதவிதமாக ஏரியில் கவிழ்ந்துள்ளது. இதனைத்தொடர்ந்து,...

Latest news

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக 5 டன் சட்டவிரோத புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் 5 டன்களுக்கும் அதிகமான சட்டவிரோத புகையிலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP), ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட...

ஆஸ்திரேலியாவில் மின்சாரத்தால் இயக்கப்படும் கனமான லாரிகள்

ஆஸ்திரேலியாவின் மிக அதிக எடை கொண்ட லாரிகள் புதிய மின்சார அமைப்பில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவின் போக்குவரத்துத் துறை நாட்டின் முன்னணி காற்று...

ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் HIPPY திட்டம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முதல் ஆசிரியராக இருக்க அதிகாரம் அளிக்கும் HIPPY என்ற புதிய திட்டம் ஆஸ்திரேலியாவில் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. இது "Home Interaction Program...

Must read

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக 5 டன் சட்டவிரோத புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் 5 டன்களுக்கும் அதிகமான சட்டவிரோத...

ஆஸ்திரேலியாவில் மின்சாரத்தால் இயக்கப்படும் கனமான லாரிகள்

ஆஸ்திரேலியாவின் மிக அதிக எடை கொண்ட லாரிகள் புதிய மின்சார அமைப்பில்...