News

விக்டோரியாவில் காட்டுத் தீ பரவி வருவதால் மக்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு

மேற்கு விக்டோரியாவில் காட்டுத் தீக்கு அருகில் உள்ள விக்டோரியர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். விக்டோரியா மாநிலத்தின் மேற்குப் பகுதிகளில் நாளை மிகவும் அழிவுகரமான காட்டுத் தீ பரவும் என்று கணிக்கப்பட்டுள்ளது. விக்டோரியா அதிகாரிகள்...

பப்புவா நியூ கினியாவில் கடத்தப்பட்ட ஆஸ்திரேலிய விமானிக்கு நடந்தது என்ன?

பப்புவா நியூ கினியாவின் தொலைதூரப் பகுதியில் பணிபுரியும் போது பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட ஆஸ்திரேலிய விமானி ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார். ஒரு அறிக்கையில், பப்புவா நியூ கினியா போலீஸ் கமிஷனர் டேவிட் மானிங், விமானி மற்றும் இரண்டு...

வாகனம் ஓட்டக் கற்றுக் கொண்டிருந்த ஒரு இளைஞன் செய்த செயல் – விதிக்கப்பட்ட அபராதம்

நியூ சவுத் வேல்ஸில் வாகனம் ஓட்ட கற்றுக்கொண்ட 27 வயது இளைஞருக்கு $2,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 18ஆம் திகதி மாலை 4.55 மணியளவில் போகங்கரில் உள்ள ரோஸ்வுட் அவென்யூவில் காரை ஓட்டிச் சென்ற...

தங்கள் இறுதிச் சடங்குகளுக்கு தாங்களே முற்பணம் செலுத்தும் ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் இறப்பதற்கு முன் தங்கள் இறுதிச் சடங்குகளுக்கு பணம் செலுத்த விரும்புகிறார்கள் என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. ஃபைண்டரின் ஆய்வின்படி, பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் தாங்கள் இறப்பதற்கு முன் இறுதிச் சடங்குகளுக்கு...

விக்டோரியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நிவாரணம்

விக்டோரியாவில் ஏற்பட்ட தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநில அரசும் கருத்து தெரிவித்துள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும். விக்டோரியா...

ஆன்லைன் ஏலத்தில் கார் வாங்குபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

ஆன்லைன் ஏலம் மூலம் கார்களை விற்பனை செய்யும் பெரும் நிறுவனம் ஒன்று தவறான தகவல்களை முன்வைத்து பழுதடைந்த 750 கார்களை ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விற்பனைக்கான கார்கள் பற்றிய தவறான தகவல்களை...

அழிந்து வரும் காட்டு யானைகள் – நீதிமன்ற விடுத்துள்ள உத்தரவு

வங்கதேசத்தில் அழிந்து வரும் யானைகளை தத்தெடுப்பதற்கு தடை விதித்தும், அனைத்து உரிமங்களையும் ரத்து செய்தும் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தால் அனைத்து யானை உரிமங்களும் இடைநிறுத்தப்பட்டதை விலங்குகள் உரிமைக் குழுக்கள் பாராட்டியுள்ளன, மேலும்...

சாரதியின்றி மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்த புகையிரதம்

மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் 70 கிலோமீட்டர் தூரம் ஓட்டுநர் இல்லாமல் சரக்கு ரயில் ஓடிய சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. பஞ்சாபிலிருந்து ஜம்மு காஷ்மீர் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில், பதான்கோட் நிலையத்தில் நிறுத்தப்பட்டு,...

Latest news

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...

Must read

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட...