காணாமல் போன MH370 விமானத்தை கண்டுபிடிக்க மீண்டும் தேடுதல் பணி தொடங்க வேண்டும் என்று மலேசியா கூறுகிறது.
10 ஆண்டுகளுக்கு முன்பு விமானம் விபத்துக்குள்ளானதாக நம்பப்படும் தெற்கு இந்தியப் பெருங்கடலில் புதிய தேடுதலை அமெரிக்க...
குயின்ஸ்லாந்து பெண் ஒருவர் 20 ஆண்டுகளாக அதே லாட்டரி எண்களை விளையாடி $400,000 வென்றுள்ளார்.
விரைவில் அவர் தனது பணியிடப் பணிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாகவும், இந்த பெரும் பண வெற்றியின் மூலம்...
ஹைட்டியின் தலைநகரான போர்ட் ஓ பிரின்ஸ் நகரில் உள்ள பிரதான சிறைக்குள் ஆயுதம் ஏந்திய குழு ஒன்று புகுந்து 4,000க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்தது.
2021 ஆம் ஆண்டில் ஜனாதிபதி ஜோவனெல் மொய்ஸை படுகொலை...
இம்மாத இறுதியில் அமுல்படுத்தப்படவுள்ள சமூகப் பாதுகாப்பு கொடுப்பனவுகளின் அதிகரிப்பு காரணமாக இலட்சக்கணக்கான அவுஸ்திரேலியர்களின் வருமானம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 20 முதல், ஓய்வூதியம், ஊனமுற்றோர் நலன்கள் மற்றும் பராமரிப்பாளர் கொடுப்பனவுகள் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்...
அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், செய்யறிவு தொழில்நுட்ப நிறுவனமான OpenAI மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.
ஒப்பந்த மீறல், நம்பிக்கைக்குரிய கடமையிலிருந்து நழுவுதல் மற்றும் மைக்ரோசாப்ட்...
சமீபத்திய ஆண்டுகளில் 25 வயதுக்குட்பட்டவர்களிடையே எலக்ட்ரானிக் சிகரெட்டுகளின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது என்று ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
அந்த பழக்கத்தில் இருந்து விடுபட மருத்துவ உதவியை நாடும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதே அளவில் அதிகரித்துள்ளதாகவும்...
அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையின் பல பகுதிகளுக்கு காற்று மற்றும் கரடுமுரடான கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தஸ்மேனியாவுக்கு தெற்கே கடலில் ஏற்பட்டுள்ள ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு...
40 ஆண்டுகளுக்கு முன்பு லீப் தினத்தில் பிறந்த அமெரிக்கப் பெண், இவ்வருட லீப் தினத்தன்று ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
வட கரோலினாவிலுள்ள நிறுவனமொன்றில் மருத்துவ உதவிப் பேராசிரியரும், வாத நோய் நிபுணருமான வைத்தியர்...
தனுஷும் மிருணாள் தாகூரும் காதலர் தினத்தை முன்னிட்டு வருகிற பெப்ரவரி 14ஆம் திகதி திருமணம் செய்துகொள்ளப்போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
வட...
சிட்னியில் உள்ள Manly கடற்கரைக்கு அருகில் மற்றொரு சுறா தாக்குதல் நடந்துள்ளது, இதில் ஒருவர் படுகாயமடைந்தார்.
இரண்டு நாட்களுக்குள் சிட்னியில் நடந்த மூன்றாவது சுறா தாக்குதல் இதுவாகும்...
2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய கோடீஸ்வரர்களின் செல்வம் ஒரு நாளைக்கு $600,000 அதிகரித்துள்ளது என்று ஒரு புதிய அறிக்கை கண்டறிந்துள்ளது.
Oxfam Australia அறிக்கையின்படி, 48 பில்லியனர்கள்...