விக்டோரியர்கள் பெருகிய முறையில் வாடகை மோசடிகளுக்கு இரையாகிறார்கள்.
இவ்வருடம் இதுவரை, இது போன்ற 61 சம்பவங்கள் பொலிஸில் பதிவாகியுள்ளன, மேலும் இழந்த தொகை கிட்டத்தட்ட $126,000 ஆகும்.
இருப்பினும், பதிவாகாத சம்பவங்களைக் கருத்தில் கொண்டு, இந்த...
எக்ஸ் தளத்தில் தற்போது வைரலாகி வரும் வீடியோவில் 3 வயதுடைய சீன சிறுவர்கள் 2 பேரின் சமையல் திறன் பயனர்களை வியக்க வைத்துள்ளது.
நெய்ஜியாங் பகுதியை சேர்ந்த அந்த சிறுவர்கள் சமையல் பாத்திரத்தை பெரியவர்களை...
குயின்ஸ்லாந்து மாநில அதிகாரிகள் சமூக வீட்டுவசதிக்கு விண்ணப்பிக்கக்கூடிய வருமான வரம்புகளை மதிப்பாய்வு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடந்த 2006-ம் ஆண்டு இதுபோன்ற மறுஆய்வு மேற்கொள்ளப்பட்டது, சுமார் 20 ஆண்டுகள் கடந்துவிட்டதை கருத்தில் கொண்டு இந்த...
ஆஸ்திரேலியாவின் பாலின ஊதிய இடைவெளி 13 சதவீதமாக குறைந்துள்ளது.
இது கடந்த பெப்ரவரி மாதத்தின் தரவுகளை விட 0.3 வீதம் மட்டுமே குறைவு எனவும், எனவே இது குறிப்பிடத்தக்க வளர்ச்சி இல்லை எனவும் விமர்சகர்கள்...
ஆறு மாதங்களேயான கைக்குழந்தையை எலிகள் கடித்து குதறியதில் காயமடைந்த குழந்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு, குழந்தையின் பெற்றோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் இண்டியானா மாநிலத்தில் உள்ளது எவான்ஸ்வில் பகுதியில் டேவிட் ஷோனபாம் மற்றும் ஏஞ்சல்...
இங்கிலாந்தில் அடுத்த தலைமுறையினர் புகை பழக்கத்திற்கு அடிமையாகி விடக்கூடாது என்பதற்காக புகையிலை எதிர்ப்பு நடவடிக்கைகளை பிரதமர் ரிஷி சுனக் மேற்கொண்டுள்ளார்.
இதையடுத்து இங்கிலாந்தில் சிகரெட்டுக்கு தடை விதிப்பது குறித்து பிரதமர் ரிஷி சுனக் ஆலோசித்து...
முக்கிய பிராந்திய விமான நிறுவனமான ரெக்ஸ் ஏர்லைன்ஸ் ஆஸ்திரேலியாவில் மிகவும் திறமையான விமான சேவையாக மாறியுள்ளது.
அவர்கள் மொத்த விமானங்களில் 77.9 சதவீதத்தை சரியான நேரத்தில் இயக்கியுள்ளனர், மேலும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டவர்களின் சதவீதம்...
தெற்கு ஆஸ்திரேலிய மாநில காவல்துறைக்கு தகுதி வாய்ந்த 200 வெளிநாட்டு அதிகாரிகளை பணியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அவர்கள் கிரேட் பிரிட்டன் - அயர்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து பணியமர்த்தப்பட...
மெல்பேர்ணின் CityLink சாலையில் நடந்த விபத்தில் ஒரு பெண் படுகாயமடைந்துள்ளார் .
அவர் பயணித்த கார் லாரியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
36 வயதான அந்தப் பெண்...
சிட்னியைச் சேர்ந்த ஒருவர் மீது, ஓய்வூதிய நிதியிலிருந்து $160,000 மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் இணையம் வழியாக தங்கள் சூப்பர் நிதியை அணுகி...
இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...