News

NAB வங்கி மீது மோசடி குற்றச்சாட்டின் பேரில் $2.1 மில்லியன் அபராதம் 

NAB வங்கி வாடிக்கையாளர்களிடம் தவறாக கட்டணம் வசூலித்த குற்றச்சாட்டின் பேரில் $2.1 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2017 முதல் ஜூன் 2018 வரையிலான காலகட்டத்தில் சட்டவிரோதமாக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சண்டன் கூறியுள்ளார். NAB வங்கியில்...

பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட குவாண்டாஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி

Qantas நிறுவனத்தின் புதிய CEO வனேசா ஹட்சன் சமீபத்தில் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளது. பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் உடனடியாக தீர்க்கப்படும் என்று அவர் உறுதியளிக்கிறார். அவுஸ்திரேலியாவின் தேசிய விமான...

வங்கிக் கணக்கில் 9000 கோடி வைத்திருந்த வாடகைக் கார் ஓட்டுநர்

கார் ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் ரூ.9,000 கோடியை தவறுதலாக வங்கி நிர்வாகம் வரவு வைத்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேவுள்ள கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர், சென்னை கோடம்பாக்கத்தில் வாடகைக்கு...

கடந்த நிதியாண்டில் $22 பில்லியன் நிதி உபரி

கடந்த நிதியாண்டில் மத்திய அரசு 22 பில்லியன் டாலர் நிதி உபரியாக பதிவு செய்துள்ளது. நிதியமைச்சர் ஜிம் சால்மர்ஸ், 15 ஆண்டுகளில் நிதி உபரி பதிவு செய்வது இதுவே முதல் முறை என்று குறிப்பிட்டார். மேலும்...

அடுத்த மாதம் 2 நாட்களுக்கு வேலைநிறுத்தம் செய்யும் மெல்பேர்ன் ரயில்வே ஊழியர்கள்

மெல்பேர்ன் ரயில்வே ஊழியர்கள் அடுத்த மாதம் 2 நாட்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். நேற்று நடைபெற்ற தொழிற்சங்க கூட்டத்தில், ஒக்டோபர் 6 மற்றும் 11 ஆம் திகதிகளில் காலை 10 மணி முதல்...

அதிகரித்துள்ள சுதேசி ஹதா வாக்கெடுப்பு பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை

எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள சுதேசி ஹதா வாக்கெடுப்புக்கு இளைஞர் சமூகம் மற்றும் பழங்குடியின மக்களின் பதிவுகள் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளன. கடந்த திங்கட்கிழமையுடன் முடிவடைந்த பதிவுக் காலத்தில் 97.7 வீதமான ஆஸ்திரேலியர்கள் வாக்களிக்க...

QLD குடியிருப்பாளர்கள் சூதாட்டம் – பந்தயம் மற்றும் லாட்டரிகள் மூலம் ஆண்டுக்கு $5.1 பில்லியன் இழந்துள்ளனர்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கடந்த ஆண்டு சூதாட்டம் - பந்தயம் மற்றும் லாட்டரி விளையாட்டுகளில் ஈடுபட்டவர்கள் இழந்த தொகை 5.1 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த நட்டம் 11.3 வீத...

கையில் கோடாரியுடன் சுற்றிய பெண் அவுஸ்திரேலிய பெண் – சர்ச்சையில் சிக்கிய பொலிஸார்

அவுஸ்திரேலிய பொலிஸாரல் ரப்பர் குண்டுகளால் சுடப்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நியூகாசில் பகுதியில் இளம்பெண் ஒருவர் கையில் கோடாரி ஒன்றுடன் சாலையில் சென்று...

Latest news

தனது நண்பரை கோபத்தில் தீ வைத்துக் கொளுத்தியுள்ள நியூ சவுத் வேல்ஸ் பெண்

பெண்களுக்கு எதிரான கருத்துக்களால் கோபமடைந்த இளம் பெண் ஒருவர் தனது தோழி மீது எண்ணெய் ஊற்றி தீ வைத்தது தொடர்பான வழக்கு நியூ சவுத் வேல்ஸ்...

பாலியல் பொம்மையுடன் MRI ஸ்கேன் செய்யப்பட்ட பெண் ஆபத்தான நிலையில்

ஒரு பெண்ணின் ஆசனவாயில் Sex Toy செருகப்பட்டதால், MRI ஸ்கேன் எடுக்கும்போது அவருக்கு உட்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக, நோயாளிகள் MRI ஸ்கேன் எடுக்கும்போது அவர்கள்...

மெல்பேர்ணில் பாதசாரி கடவையில் குழந்தையை மோதிய தப்பியோடிய சந்தேக நபர்

மெல்பேர்ணின் Murrumbeena ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பாதசாரி கடவையில் ஒரு குழந்தையை மோதி விபத்துக்குள்ளாக்கிய ஓட்டுநரைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. மே 1 ஆம்...

Must read

தனது நண்பரை கோபத்தில் தீ வைத்துக் கொளுத்தியுள்ள நியூ சவுத் வேல்ஸ் பெண்

பெண்களுக்கு எதிரான கருத்துக்களால் கோபமடைந்த இளம் பெண் ஒருவர் தனது தோழி...

பாலியல் பொம்மையுடன் MRI ஸ்கேன் செய்யப்பட்ட பெண் ஆபத்தான நிலையில்

ஒரு பெண்ணின் ஆசனவாயில் Sex Toy செருகப்பட்டதால், MRI ஸ்கேன் எடுக்கும்போது...