விர்ஜின் ஏர்லைன்ஸ் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து திட்டமிட்ட 24 மணி நேர தொழில்துறை நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன.
அதன்படி விர்ஜின் ஆஸ்திரேலியா மற்றும் Fair Work அலுவலகம் இடையே ஊழியர்களின் சம்பள வேறுபாடுகள்...
ஆஸ்திரேலிய வணிகங்களை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான புதிய திட்டத்திற்கு மத்திய அரசு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
அதன்படி, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பயனுள்ள சேவையை வழங்க 17 மில்லியன் டாலர்களை ஒதுக்க அரசு...
ஊதிய முரண்பாடுகள் தொடர்பான நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கத்தின் முன்மொழிவுகளை மருத்துவ உதவியாளர்கள் சங்கம் நிராகரித்துள்ளது.
11 மணி நேர ஷிப்ட் முடித்த துணை மருத்துவ பணியாளர்களுக்கு உதவித்தொகையை பரிந்துரை செய்ய மாநில...
உணவுப் பாதுகாப்புக்கான 35 பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை நாடாளுமன்ற விவசாயக் குழு தாக்கல் செய்துள்ளது.
அதன்படி, உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த, உணவுத் துறை அமைச்சரை நியமிப்பது மற்றும் உணவு கவுன்சில் அமைப்பது குறித்து கவனம்...
ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகள் தயாரிப்பது தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையே புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு உறவுகளை விரிவுபடுத்துவது மற்றும் மேம்பட்ட விண்வெளி கண்காணிப்பு மற்றும் ரேடார் தளங்களை...
சீனாவில் 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இதனால் உலக நாடுகள் பலவும் பெரும் பாதிப்படைந்தன.
தற்போது பல நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில்...
அடுத்த 12 மாதங்களில் ஆஸ்திரேலியா முழுவதும் டிஜிட்டல் ஐடி அறிமுகப்படுத்தப்படும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன.
அதன்படி, அனைத்து நிறுவனங்களும் ஓட்டுநர் உரிமம், மருத்துவக் காப்பீட்டு அட்டை உள்ளிட்ட அனைத்து அடையாளச் சான்றிதழ்களையும் ஆன்லைனில் சரிபார்க்க...
எதிர்வரும் காலப்பகுதியை பொறுத்தமட்டில் மாநில பிரதமர்களுக்கு பெறப்படவுள்ள சம்பள அதிகரிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி குயின்ஸ்லாந்து பிரதமர் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 03 சம்பள உயர்வைப் பெற்று 11 வீத...
Virgin Australia முதல் முறையாக தனது விமானங்களில் செல்லப்பிராணிகளை எடுத்துச் செல்ல அனுமதித்துள்ளது.
வாடிக்கையாளர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து, Virgin Australia விமான நிறுவனம் பல ஆண்டுகளாக செல்லப்பிராணிகளை...
மெல்பேர்ணில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக மூன்று பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீது கார் திருட்டு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.
விக்டோரியாவின் கட்டுமானத் துறையில்...