மெல்போர்னில் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கிவ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து பலத்த காயமடைந்த நபரை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவர் இறந்துவிட்டார்.
காயமடைந்த மற்றுமொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு...
அவுஸ்திரேலிய அரசு கடந்த 2012ஆம் ஆண்டு கோல்டன் விசா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் நோக்கம், அதிக சொத்து மதிப்புமிக்க வெளிநாட்டு தொழில் அதிபர்களுக்கு நிரந்தரமாக அவுஸ்திரேலிய குடியுரிமை வழங்குவதாகும்.
இதன் மூலம் வெளிநாட்டைச்...
மெல்போர்னின் சராசரி வீட்டின் விலை உயரும் என ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 18 மாதங்களில் இதன் விலை ஒரு இலட்சத்து பத்தாயிரம் டொலர்களால் அதிகரிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Oxford Economics Australia 2026...
மெல்பேர்ன் துறைமுகம் தொடர்பான போராட்டங்கள் காரணமாக அவுஸ்திரேலிய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாலஸ்தீன ஆதரவாளர்கள் பல நாட்களாகத் துறைமுகப் பணிகளைச் சீர்குலைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால், துறைமுகத்தில் இருந்து சுமார் 50,000 பெரிய...
உலகில் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செயலற்றிருக்கும் வைரஸ்கள் ஜாம்பி வைரஸ் என்று அழைக்கப்படுகிறது.
48,500 ஆண்டுகளாக செயலிழந்து பனிக்கட்டிகளில் புதைந்திருந்த ஜாம்பி வைரஸ்களை ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2022ஆம் ஆண்டு கண்டறிந்தனர்.
இந்த வைரஸ்கள் மனிதர்களுக்கு பேரழிவை...
எதிர்வரும் சில தினங்களில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது ஆஸ்திரேலியா நாள் நீண்ட வார இறுதிக்கு முன் நடக்கும் என நம்பப்படுகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது எரிபொருள் விலை குறைந்துள்ளது.
ஆனால் உலக சந்தையில்...
வேலை வழங்குவதாக கூறி இணையத்தில் மோசடியில் ஈடுபடுவது தொடர்பான புகார்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
அதன்படி, ஆன்லைனில் வேலைக்கு விண்ணப்பிக்கும் ஆஸ்திரேலியர்கள் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Scamwath தரவுகளின்படி, கடந்த ஆண்டு சுமார்...
மெல்போர்னில் இடம்பெற்ற கார் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் கார் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து பிராட்மீடோஸ் கேம்ப் ரோட்டில் நடந்தது.
இதில் காரில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சாரதியும் வைத்தியசாலைக்கு...
ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...
முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது.
உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...
நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார்.
தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...