News

விக்டோரியாவின் குறுகிய கால தங்குமிடங்களுக்கு புதிய கட்டணங்கள்

விக்டோரியாவில் Airbnb போன்ற நிறுவனங்கள் வழங்கும் குறுகிய கால தங்குமிடங்களுக்கு அடுத்த வாரம் முதல் புதிய கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இடமளிக்கப்படும் மக்களிடம் இருந்து 7.5 சதவீதம் புதிய வரியாக...

Qantas நிறுவனத்திற்கு ஆஸ்திரேலிய நுகர்வோர் ஆணையத்தால் மற்றுமொறு சிக்கல்

Qantas நிறுவனத்திற்கு மற்றொரு வலுவான பாதகமான முடிவை ஆஸ்திரேலிய நுகர்வோர் ஆணையம் எடுத்துள்ளது. இதன்படி, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு சீன அரசுக்குச் சொந்தமான சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் உடனான நீண்ட கால...

சிட்னியில் 14 பிள்ளைகளை வீட்டுக்குள் பூட்டி வைத்து கொடூர சித்திரவதை!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் சொந்த பிள்ளைகள் 14 பேர்களை குடியிருப்புக்குள் பூட்டி வைத்து கொடூர சித்ரவதைக்கு உட்படுத்தியுள்ளனர் தாயாரும் தந்தையும். குறித்த இருவர் மீதும் மொத்தமாக 60 குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில...

லிபியாவை தாக்கிய டேனியல் புயலால் பலியானோர் எண்ணிக்கை 20,000 ஆக உயர்வு

லிபியாவில் கனமழையில் மற்றும் நீர்தேங்கியதில், 2 அணைகள் திடீரென வெடித்தன. இதில் சிக்கி மக்களில் பலர் உயிரிழந்தனர். பல்வேறு பாலங்களும் சேதமடைந்து விட்டன. அணை உடைந்ததில் நீர் ஊருக்குள் புகுந்தன. இதில், பல கிராமங்களுக்குள் நீர்...

எலான் மஸ்க்கின் குழந்தை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

தொழிலதிபர் எலான் மஸ்க் மற்றும் அவரது முன்னாள் காதலி கிரிம்ஸிக்கும் மூன்றாவது குழந்தை இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. எலான் மஸ்க் வாழ்க்கை வரலாற்று நூலை ஆசிரியர் வால்டர் ஐசக்சன் எழுதியுள்ளார். இதற்காக 2 ஆண்டுகளாக...

இனி வெள்ளிக்கிழமைகளிலும் Opal கட்டணச் சலுகைகள் இல்லை

நியூ சவுத் வேல்ஸில் ஓபல் அட்டை முறைக்கு புதிய திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, போக்குவரத்து நெரிசல் இல்லாத நேரங்களில் பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு தற்போது வழங்கப்படும் 30 சதவீத கட்டணச் சலுகை...

தென்கிழக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் இன்று முதல் வெப்பநிலை உயர்வு

இன்று முதல் தென்கிழக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம் 04 முதல் 08 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்,...

சிட்னி மருத்துவமனைகளில் செவிலியர்களை தங்க வைக்க 500 மில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு

சிட்னி மருத்துவமனைகளில் செவிலியர்களை தங்க வைக்க நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு 500 மில்லியன் டாலர்களை ஒதுக்க முடிவு செய்துள்ளது. கோவிட் காலத்தில், நிரந்தர சேவைக்கான அடித்தளத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளுக்கு ஆட்சேர்ப்பு...

Latest news

மெல்பேர்ண் CityLink சாலையில் விபத்து – பெண் ஒருவர் படுகாயம்

மெல்பேர்ணின் CityLink சாலையில் நடந்த விபத்தில் ஒரு பெண் படுகாயமடைந்துள்ளார் . அவர் பயணித்த கார் லாரியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. 36 வயதான அந்தப் பெண்...

சிட்னியில் லட்சக்கணக்கான டாலர் ஓய்வூதியப் பணத்தைத் திருடிய நபர் கைது

சிட்னியைச் சேர்ந்த ஒருவர் மீது, ஓய்வூதிய நிதியிலிருந்து $160,000 மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் இணையம் வழியாக தங்கள் சூப்பர் நிதியை அணுகி...

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

Must read

மெல்பேர்ண் CityLink சாலையில் விபத்து – பெண் ஒருவர் படுகாயம்

மெல்பேர்ணின் CityLink சாலையில் நடந்த விபத்தில் ஒரு பெண் படுகாயமடைந்துள்ளார் . அவர்...

சிட்னியில் லட்சக்கணக்கான டாலர் ஓய்வூதியப் பணத்தைத் திருடிய நபர் கைது

சிட்னியைச் சேர்ந்த ஒருவர் மீது, ஓய்வூதிய நிதியிலிருந்து $160,000 மோசடி செய்ததாக...