பள்ளி விடுமுறை காலம் வருவதால், அடுத்த சில நாட்களில் ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கடும் நெரிசல் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பரபரப்பான காலகட்டத்தை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரிஸ்பேன்-மெல்பேர்ன்...
ஆஸ்திரேலியாவில் 95 வீதமான உழைக்கும் சமூகம் நியாயமான சம்பளத்தைப் பெறுவதாக உற்பத்தித் திறன் ஆணைக்குழுவின் அறிக்கை வெளிப்படுத்தியமை தொடர்பில் சர்ச்சைக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
பத்து தொழிலாளர்களில் 09 பேர் பணவீக்கம் உள்ளிட்ட பிற பொருளாதார...
அவுஸ்திரேலியாவிற்கு வரும் பல புலம்பெயர்ந்தோர் இதயப் பிரச்சனைகளுக்காக அவசரகால சேவைகளைப் பெறுவதில் தாமதம் செய்வதாக சமீபத்திய கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது.
போக்குவரத்துச் சிக்கல்கள், ஆம்புலன்ஸ் சேவைகள் தாமதம், அவசர சேவைகளை அழைப்பதில் ஆங்கில மொழிப் பிரச்சனை...
ஓய்வூதியர்களுக்கு சலுகைகளை வழங்கும் இரண்டு காப்புறுதி நிறுவனங்களுக்கு எதிராக செனட் சபை விசாரணை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காப்புறுதி பயனாளிகளுக்கான நன்மைகளில் தாமதம் உள்ளிட்ட 3 பிரதான குற்றச்சாட்டுகள் செனட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக காப்புறுதி...
டாஸ்மேனியாவின் நகர்புறம் அல்லாத பகுதிகளில் வசிக்கும் முதியோர்கள் மற்றும் முதியோர் பராமரிப்பு மையங்களில் வசிப்பவர்களுக்கு மருந்துகளை பரிந்துரைக்க மருந்தாளுநர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் இவ்வாறானதொரு சந்தர்ப்பம் அமுல்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்பதுடன் பிராந்திய...
விக்டோரியாவில் Airbnb போன்ற நிறுவனங்கள் வழங்கும் குறுகிய கால தங்குமிடங்களுக்கு அடுத்த வாரம் முதல் புதிய கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இடமளிக்கப்படும் மக்களிடம் இருந்து 7.5 சதவீதம் புதிய வரியாக...
Qantas நிறுவனத்திற்கு மற்றொரு வலுவான பாதகமான முடிவை ஆஸ்திரேலிய நுகர்வோர் ஆணையம் எடுத்துள்ளது.
இதன்படி, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு சீன அரசுக்குச் சொந்தமான சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் உடனான நீண்ட கால...
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் சொந்த பிள்ளைகள் 14 பேர்களை குடியிருப்புக்குள் பூட்டி வைத்து கொடூர சித்ரவதைக்கு உட்படுத்தியுள்ளனர் தாயாரும் தந்தையும்.
குறித்த இருவர் மீதும் மொத்தமாக 60 குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில...
விக்டோரியாவில் உள்ள Mount Buffalo தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்படும் என்று பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 26 அன்று Porepunkah-இல் இரண்டு போலீஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்று...
50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மனிதர்களுடன் சந்திரனைச் சுற்றி வரும் புதிய பணியை நாசா தொடங்கத் தயாராகி வருகிறது.
Artemis II Mission என்று அழைக்கப்படும் இந்த...
மெல்பேர்ணில் வீடு மற்றும் கார் திருட்டுகளில் ஈடுபட்ட ஐந்து இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருட்டுகளில் ஈடுபட்ட இளைஞர்கள் 15, 16, 17 மற்றும் 18 வயதுடையவர்கள்...