News

    இந்தியாவில் விரைவில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீதம் வரிவிதிப்பு

    ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டுகள், கேசினோ உள்ளிட்டவைகளுக்கு 28 சதவிகிதம் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சண்டீகரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...

    சர்வதேச பயணத்தை எளிதாக்க விரைவில் இந்தியாவில் இ-பாஸ்போர்ட் முறை

    இந்திய மக்கள் மேற்கொள்ளும் சர்வதேச பயணத்தை எளிதாக்கவும், அடையாள திருட்டுக்கு எதிரான பாதுகாப்பு மற்றும் டேட்டாக்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்குவதற்கும் இ-பாஸ்போர்ட்டுகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பாஸ்போர்ட் சேவா...

    ஆஸ்திரேலியாவில் 80 லட்சத்தைக் கடந்த கொரோனா தொற்று!

    அண்மைக் காலமாக தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகம் காணப்படும் ஆஸ்திரேலியாவில், அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 80 லட்சத்தைக் கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 23,648...

    சளிக் காய்ச்சல் பாதிப்பினால் திணறும் ஆஸ்திரேலியா – நெருக்கடியில் சுகாதார கட்டமைப்பு

    ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக மிக மோசமான சளிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கொவிட்-19 நெருக்கடிநிலை தொடங்கியதிலிருந்து முதல்முறையாக மிக மோசமான சளிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதென சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்குபவர்களை...

    பொது இடங்களில் துப்பாக்கியை பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாக்குகிறது அமெரிக்கா

    பொது இடங்களில் துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல அமெரிக்கர்களுக்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் கடந்த வியாழன் அன்று கூறியது. வன்முறைகளும் வன்ம எண்ணங்களும் மக்களிடையே அதிகரித்து வருகிறது. எந்த பிரச்சினை வந்தாலும்...

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை உளவு பார்க்க திட்டம்.. படுக்கை அறையில் சிக்கிய ஊழியர்

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை உளவு பார்க்க அவரது வீட்டில் உளவு கருவி பொருத்த முயற்சி நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் - தெரிக் - இ - இன்சாப் கட்சியின்...

    இலங்கையில் மூடப்படும் பாடசாலைகள்!

    கொழும்பு வலயத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் அனைத்து மாகாணங்களிலும் உள்ள நகர பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. அதற்கமைய, நாளை (27) தொடக்கம் ஜூலை 1ஆம்...

    ஆஸ்திரேலியா பயணிக்க முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

    இலங்கையில் 6 மாத காலப்பகுதிக்குள் சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 399 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

    Latest news

    ஆஸ்திரேலியாவில் வயது வந்தோரின் இறப்புக்கு வழிவகுக்கும் குழந்தை ஆரோக்கியம் பற்றிய ஆய்வு

    இளமைப் பருவத்தில் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குழந்தைப் பருவ வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. குழந்தைகளின் உடல் நிறை குறியீட்டெண்,...

    விக்டோரியாவில் உள்ள மூன்று தொண்டு நிறுவனங்களின் புதிய திட்டம்

    மூன்று விக்டோரியன் தொண்டு நிறுவனங்கள், பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு உதவ ஒரு புதிய திட்டத்தைத் தொடங்க இணைந்துள்ளன. St Kilda Mums, Geelong Mums மற்றும்...

    சிட்னி பயணிகள் ரயிலில் வேகமாக பயணிக்க ஒரு புதிய வழி

    வரும் ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட உள்ள சிட்னி மெட்ரோ ரயில் பாதையின் சோதனை ஓட்டங்கள் தொடங்கியுள்ளன. சாட்ஸ்வூட்டிலிருந்து சென்ட்ரல் ஸ்டேஷன் வழியாக சிடன்ஹாமுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும்...

    Must read

    ஆஸ்திரேலியாவில் வயது வந்தோரின் இறப்புக்கு வழிவகுக்கும் குழந்தை ஆரோக்கியம் பற்றிய ஆய்வு

    இளமைப் பருவத்தில் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குழந்தைப் பருவ வாழ்க்கை முறை...

    விக்டோரியாவில் உள்ள மூன்று தொண்டு நிறுவனங்களின் புதிய திட்டம்

    மூன்று விக்டோரியன் தொண்டு நிறுவனங்கள், பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு உதவ...