News

    யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி!

    சர்வதேச ஒழுங்குபடுத்தல் தேவைகளை உறுதிப்படுத்திக் கொண்டு யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கு இடையிலான தொழிற்பாடுகள் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. எனினும், கொரோனா தொற்று நிலைமையால் அதன் நடவடிக்கைகள் 2020...

    யாழ் பல்கலைகழக விரிவுரையாளர்களின் செயல் – மாணவர்கள் நெகிழ்ச்சி

    யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் விரிவுரையாளர்களால் நாளாந்தம் மதிய உணவு விநியோகிக்கப்படுகின்றது. இதற்கான முழுமையான செலவுகளை யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் விரிவுரையாளர்களால் ஏற்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் விரிவுரையாளர்கள் செயல் மாணவர்களை...

    தேன்கூடுகளுக்கும் முடக்கநிலையை அறிவித்த ஆஸ்திரேலியா

    தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள தேன்கூடுகள் முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேனீக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய 'Varroa Mite' ஒட்டுண்ணி பரவுவதைத் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது. நியூகாசல் (Newcastle) துறைமுகத்தில் 'Varroa Mite' ஒட்டுண்ணி கண்டறியப்பட்டது. அதையடுத்து...

    ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 47 இலங்கையர்கள் இன்று கைது

    ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 47 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த 47 பேரும் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றபோது நீர்கொழும்பு பகுதியில் வைத்து கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மீன்பிடிப் படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு செயல்...

    வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகிறதா ரஷ்யா?

    உக்ரைன் மீது போர்த்தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு பதிலடி தரும் வகையில் அந்நாடு மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதன் விளைவாக, ரஷ்யா கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. 104 ஆண்டுகளில் இல்லாத...

    இந்தியாவில் விரைவில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீதம் வரிவிதிப்பு

    ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டுகள், கேசினோ உள்ளிட்டவைகளுக்கு 28 சதவிகிதம் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சண்டீகரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...

    சர்வதேச பயணத்தை எளிதாக்க விரைவில் இந்தியாவில் இ-பாஸ்போர்ட் முறை

    இந்திய மக்கள் மேற்கொள்ளும் சர்வதேச பயணத்தை எளிதாக்கவும், அடையாள திருட்டுக்கு எதிரான பாதுகாப்பு மற்றும் டேட்டாக்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்குவதற்கும் இ-பாஸ்போர்ட்டுகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பாஸ்போர்ட் சேவா...

    ஆஸ்திரேலியாவில் 80 லட்சத்தைக் கடந்த கொரோனா தொற்று!

    அண்மைக் காலமாக தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகம் காணப்படும் ஆஸ்திரேலியாவில், அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 80 லட்சத்தைக் கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 23,648...

    Latest news

    பிரபலமான மெல்போர்ன் கடற்கரையில் மர்மமான முறையில் நபர் ஒருவர் மரணம்

    மெல்போர்னில் Frankston Pier அருகே சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கொலையா என...

    ஃபோன்களைப் பயன்படுத்தும் ஓட்டுநர்கள் பற்றி வெளியான தகவல்

    தெற்கு ஆஸ்திரேலியாவில் ஃபோன் அடிப்படையிலான ஓட்டுனர் கண்டறிதல் கேமராக்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட முதல் வாரத்தில் 8600 க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் சட்டத்தை மீறி பிடிபட்டுள்ளனர். கடந்த 19ஆம்...

    தீவிரவாத அச்சுறுத்தலுக்கு ஆளாகிய பிரதமர்

    பயங்கரவாத சதிச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தனது குடும்பத்தினரையும் அச்சுறுத்தியதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். 19 வயதுடைய சந்தேகநபர் அண்மையில் 200 பக்கங்கள் கொண்ட...

    Must read

    பிரபலமான மெல்போர்ன் கடற்கரையில் மர்மமான முறையில் நபர் ஒருவர் மரணம்

    மெல்போர்னில் Frankston Pier அருகே சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில்...

    ஃபோன்களைப் பயன்படுத்தும் ஓட்டுநர்கள் பற்றி வெளியான தகவல்

    தெற்கு ஆஸ்திரேலியாவில் ஃபோன் அடிப்படையிலான ஓட்டுனர் கண்டறிதல் கேமராக்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட...