News

    கேரளாவில் புதிதாக பரவும் நைல் காய்ச்சல்…ஒருவர் உயிரிழந்ததால் மக்கள் அச்சம்

    இந்தியாவில் கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் நைல் என்ற புதிய வகை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்து இருப்பதால் மக்கள்...

    உயிருக்கு ஆபத்தான நிலையில் நித்தியானந்தா

    பலாத்காரம், கடத்தல், மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் சாமியார் நித்தியானந்தா, இந்துக்களுக்காக கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி விட்டதாக பிரகடனப்படுத்தினார். அதோடு அவ்வப்போது தனது பக்தர்களுக்கு சத்சங்கம் என்ற...

    ஒரே நாளில் கோடீஸ்வரர்கள் ஆன வங்கி வாடிக்கையாளர்கள்…எப்படி நடந்தது தெரியுமா?

    இந்தியாவின் தமிழக மாநில தலைநகர் சென்னையில் உள்ள எச்டிஎஃப்சி வங்கி கிளையில் உள்ள வாடிக்கையாளர்களின் கணக்குகளில் 13 கோடி ரூபாய் வரை திடீரென வரவு வைக்கப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி...

    கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்காக பிரத்யேக திட்டம்

    கொரோனாவால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் எதிர்கால நலன் கருத்தி இந்திய அரசு புதிதாக PM CARES என்ற பெயரில் புதிய திட்டம் ஒன்றை துவங்கி உள்ளது. இந்த திட்டங்கள் குறித்து பிரதமர்...

    பொருளாதார நெருக்கடி…கேரளாவில் எரிபொருள் நிரப்பும் இலங்கை விமானங்கள்

    பொருளாதார நெருக்கடி காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை தவித்து வருகிறது. இதனால் பெரும்பாலான நெடுந்தூர விமானங்கள் பலவற்றின் பயணங்களை இலங்கையை சேர்ந்த விமான நிறுவனங்கள் நிறுத்தி விட்டன. ஜெர்மனியின்...

    அட்டலுகமவில் 9 வயது சிறுமி கொலை – அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்

    பண்டாரகம, அட்டலுகமவில் 9 வயது சிறுமியை கொலை செய்த பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். 29 வயதான இரு பிள்ளைகளின் தந்தையொருவரே இக்கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் அவர் குற்றத்தை...

    நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து – 17 பேர் மீட்பு – மாயமான 25 பேர்

    இந்தோனேஷியாவில் 42 பேருடன் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில், 17 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், காணாமல் போன 25 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுலாவேசி மாகாணத்தின் தலைநகரான மகஸ்ஸரில் இருந்து சென்ற...

    ஒரே நாளில் முக்கிய நகரங்களுக்குச் செல்லும் 1200 விமானங்கள் ரத்து

    அமெரிக்காவில் மோசமான வானிலை மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வார இறுதி நாட்களில் பலரும் வெளியூர்களுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் விமானப் பயணம் மேற்கொள்வது வழக்கம். இதற்காக அவர்கள்...

    Latest news

    மெல்போர்னில் 2 இளம் பெண்களை சாலையில் விட்டு சென்ற 4 இளைஞர்கள்

    மெல்போர்னில் திருடப்பட்ட கார் மற்றுமொரு காருடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய திருடப்பட்ட காரை எடுத்துச் சென்ற சிறார்கள் தப்பிச் சென்றுள்ளதுடன்,...

    மெல்போர்ன் வீட்டின் பின்புறம் கண்டுபிடிக்கப்பட்ட காணாமல் போன கொரில்லா

    சமீபத்தில் மெல்போர்னின் செயின்ட் ஹெலினா பகுதியில் இருந்து திருடப்பட்ட கேரி என்ற கொரில்லா சிலை மெல்போர்னில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பலரது கவனத்தையும் அன்பையும்...

    ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் பிரதமராக ஜெசிந்தா ஆலன்

    விக்டோரியாவின் அமைச்சர்களின் சம்பள உயர்வின் படி ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் பிரதமராக ஜெசிந்தா ஆலன் ஆனார். இரண்டு வருட காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்பு...

    Must read

    மெல்போர்னில் 2 இளம் பெண்களை சாலையில் விட்டு சென்ற 4 இளைஞர்கள்

    மெல்போர்னில் திருடப்பட்ட கார் மற்றுமொரு காருடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் நபர்...

    மெல்போர்ன் வீட்டின் பின்புறம் கண்டுபிடிக்கப்பட்ட காணாமல் போன கொரில்லா

    சமீபத்தில் மெல்போர்னின் செயின்ட் ஹெலினா பகுதியில் இருந்து திருடப்பட்ட கேரி என்ற...