குயின்ஸ்லாந்து மாநிலத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டி டிக்கெட் பெற்ற ஓட்டுனர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, 2021 ஆம் ஆண்டில் 16,054 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர், ஆனால் கடந்த ஆண்டு அது 16,499...
பழங்குடியின மக்களின் குரல்களுக்கு நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்குவதற்கான வாக்கெடுப்பு முன்மொழிவுக்கு மத்திய நாடாளுமன்றத்தின் செனட் சபையும் ஒப்புதல் அளித்துள்ளது.
தீர்மானத்திற்கு ஆதரவாக 52 வாக்குகளும் எதிராக 19 வாக்குகளும் கிடைத்தன.
இதனால், 20 ஆண்டுகளுக்கும் மேலாக...
காலநிலை ஆர்வலர்களின் தொடர் போராட்டம் காரணமாக 3 மாநிலங்களில் கல் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
விக்டோரியா - நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்களின் முக்கிய துறைமுகங்களில் கற்களை இறக்குவதும், அவற்றை நெடுஞ்சாலைகளில்...
மத்திய பிரதேசத்தில் இறந்த சிசுவின் சடலத்தை சாதாரண மஞ்சள் பையில் வைத்துக்கொண்டு தந்தையொருவர் பேருந்தில் பயணித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நபரின் மனைவிக்கு தின்தோரி மாவட்டத்தில் அரசாங்க வைத்தியசாலையில், செவ்வாய்க்கிழமை (13) ஆண் குழந்தையொன்று...
சத்திரசிகிச்சை அல்லது பல் மருத்துவத்தில் பட்டப்படிப்பை முடித்த பல்கலைக்கழக மாணவர்கள் அவுஸ்திரேலியாவில் பல்கலைக்கழக கல்வியை முடித்த முதல் வருடத்தில் சுமார் ஒரு இலட்சம் டொலர்களை சம்பளமாக பெற முடியும் என தெரியவந்துள்ளது.
மார்ச் 2021...
அதிவேகமாக வாகனம் ஓட்டுவது தொடர்பாக கடந்த ஆண்டு ஒவ்வொரு மாநிலத்திலும் வழங்கப்பட்ட அபராத அறிவிப்புகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிகபட்சமாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 10 லட்சத்து 53 ஆயிரத்து 321 அபராதம்...
பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக, ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தை பராமரிப்பு மையங்களில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் ஒரு வாரத்தில் 627 மையங்கள் ஆய்வு செய்ததில் 16,300 குழந்தைகள்...
அடுத்த 18 மாதங்களில் விக்டோரியா குடியிருப்பாளர்களுக்கு எரிவாயு விநியோகத்தை குறைக்க வேண்டியிருக்கும் என்று மாநிலத்தின் முக்கிய எரிவாயு சப்ளையர் எச்சரித்துள்ளார்.
அவர்களின் எரிவாயு உற்பத்தி வசதிகளில் கிட்டத்தட்ட பாதி மூடப்பட்டிருப்பதே இதற்குக் காரணம்.
ஆஸ்திரேலியாவில் எரிவாயு...
இந்த வார இறுதியில் மெல்பேர்ண் CBD-யில் மீண்டும் போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்க ஊழல்/இனவெறி எதிர்ப்பு குழுக்கள் மற்றும் தேசிய சோசலிச வலையமைப்பிற்கு எதிராக ஆஸ்திரேலிய...
பெர்த்தில் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், ஒரு பெண் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை இரவு அவருக்குத் தெரிந்த...
தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர் Peter Malinauskas, லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுஸில் மன்னர் சார்லஸை சந்தித்து, மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து கலந்துறையாடியுள்ளார்.
Malinauskas-இன் ஏழு...