உக்ரைன் அணை தகர்ப்பு எதிரொலியால் உலக அளவில் உணவு பாதுகாப்பில் பாதிப்பு ஏற்படலாம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியில் இருந்த முக்கிய அணையான கக்கோவ்காவை ரஷ்ய...
மெல்போர்ன் சிபிடியில் டிராம் ஒன்றில் கூரிய ஆயுதத்தால் வன்முறையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவரை அடக்குவதற்கு கடும் முயற்சி எடுத்ததாக விக்டோரியா மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
57 வயதான சந்தேக நபரைக் கட்டுப்படுத்த...
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உள்ளான செனட்டர் டேவிட் வான் லிபரல் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
எனினும் செனட்டராக தொடர்ந்து பணியாற்றுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கு தாம் இன்னும் நிரபராதி என்று அவர்...
விக்டோரியாவில் மேலும் 12 முதன்மை பராமரிப்பு மையங்கள் திறக்கப்படும் என மாநில முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.
இலவச சுகாதார சேவைகளைப் பெறுவதில் சிரமப்படும் குடும்ப உறுப்பினர்களின் நிதி அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில் இந்த...
விக்டோரியா மாநில அரசாங்கம், நெடுஞ்சாலை மற்றும் இரயில் பராமரிப்பு காரணமாக அடுத்த சில வாரங்களில் முடிந்தால் மெல்போர்னின் மேற்குப் பகுதியில் வசிப்பவர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளது.
பொதுப் போக்குவரத்து சேவைகளைக் குறைப்பதன்...
அவுஸ்திரேலியா-கனடா கூட்டுச் சோதனையில் மெல்பேர்னுக்கு அனுப்பத் தயாராக இருந்த 1.7 பில்லியன் டொலர் பெறுமதியான 6 தொன் ஐஸ் போதைப்பொருள் கையிருப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இதுவரை நடத்தப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் சோதனைகளில் ஒன்றாக இது...
விக்டோரியாவில் சிறார்களால் செய்யப்படும் குற்றங்கள் மற்றும் கொள்ளைகள் அதிகரித்துள்ளன.
கடந்த ஆண்டை விட 10 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட திருட்டுகள் மற்றும் குற்றங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று சமீபத்திய...
விக்டோரியாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய டேனியல் ஆண்ட்ரூஸ் தயாராகி வருவதாக வெளியான தகவலை மாநில அரசு மறுத்துள்ளது.
துணைப் பிரதமர் ஜெசிந்தா ஆலன் பிரதமராகப் பதவியேற்கத் தயாராகி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
எவ்வாறாயினும்,...
இந்த வார இறுதியில் மெல்பேர்ண் CBD-யில் மீண்டும் போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்க ஊழல்/இனவெறி எதிர்ப்பு குழுக்கள் மற்றும் தேசிய சோசலிச வலையமைப்பிற்கு எதிராக ஆஸ்திரேலிய...
பெர்த்தில் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், ஒரு பெண் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை இரவு அவருக்குத் தெரிந்த...
தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர் Peter Malinauskas, லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுஸில் மன்னர் சார்லஸை சந்தித்து, மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து கலந்துறையாடியுள்ளார்.
Malinauskas-இன் ஏழு...