16 வயது நிறைவடைந்த ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்குவதற்கான பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
Make it 16 என்று அழைக்கப்படும் இது கூட்டாட்சி எம்.பி.க்கள் குழுவால் நடத்தப்படுகிறது.
கொள்கைகளை வகுப்பதில் இளைஞர்களின் கருத்துக்கள் அதிகம் பெறப்பட...
2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பிறந்த அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கடந்த ஆண்டு பிறந்த அதிக எண்ணிக்கையிலான ஆஸ்திரேலிய சிறுமிகளுக்கு சார்லட் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
1,394 பேர் அந்தப் பெயரைப் பயன்படுத்தியுள்ளனர்...
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள பாடசாலைகளில் கற்பிக்க அனுமதிக்கப்பட்ட பதிவு செய்யப்படாத ஆசிரியர்களின் எண்ணிக்கை 07 மடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு, குயின்ஸ்லாந்து ஆசிரியர் கல்லூரி இதுவரை ஆசிரியர்களாக முழுமையாக தகுதி பெறாத 888 பயிற்சியாளர்களுக்கு...
இன்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் $550 மின் கட்டணச் சலுகை வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு $700 மற்றும் சிறு அளவிலான வணிகங்களுக்கு...
புதிய கால்பந்து மைதானம் கட்டுவது தொடர்பான உண்மைகளை டாஸ்மேனியா மாநில அரசு மூடி மறைப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பெறப்பட்ட ஒப்புதல்கள் மற்றும் செலவுகள் விவரங்கள் அடங்கிய அறிக்கைகளை பகிரங்கப்படுத்த மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
715...
தென் கொரியாவின் சியோல் நகரில் லோட்டே வேர்ல்ட் டவர் அமைந்துள்ளது. 123 தளங்கள் கொண்ட இந்த வானுயர கட்டிடம் உலகின் 5வது மிக உயரமான கட்டிடம் ஆகுமாகும்.
இந்த கட்டிடத்தின் பக்கவாட்டு சுவர் வழியாக...
சர்வதேச விண்வெளிப் போட்டியில் வெற்றி பெற்று, தமிழர்களுக்கு பெருமை சேர்த்த மாணவனான, யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட அர்ச்சிகன் சாதனை படைத்துள்ளார்.
இலங்கையிலிருந்து அகதியாக புலம்பெயர்ந்து இந்தியாவில் கல்வி கற்றுவரும் ஈழத்தமிழ் மாணவனான விஜேந்திரகுமார் மேனகா...
விக்டோரியா மாநில அரசு மனநல சிகிச்சை பெறும் போது பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளான நோயாளிகளிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் பரிந்துரையை பெற்றுள்ளது.
இனிமேல் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பது மற்றும் சேதங்களுக்கான இழப்பீடு உள்ளிட்ட 6...
இந்த வார இறுதியில் மெல்பேர்ண் CBD-யில் மீண்டும் போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்க ஊழல்/இனவெறி எதிர்ப்பு குழுக்கள் மற்றும் தேசிய சோசலிச வலையமைப்பிற்கு எதிராக ஆஸ்திரேலிய...
பெர்த்தில் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், ஒரு பெண் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை இரவு அவருக்குத் தெரிந்த...
தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர் Peter Malinauskas, லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுஸில் மன்னர் சார்லஸை சந்தித்து, மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து கலந்துறையாடியுள்ளார்.
Malinauskas-இன் ஏழு...