News

    இலங்கையில் சடுதியாக அதிகரித்த கொரோனா மரணங்கள்

    இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் 6 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், 103 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் மீண்டும் நாட்டிற்குள்...

    சிட்னி ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தம் – கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பயணிகள்

    சிட்னி ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேலை நிறுத்தம் காரணமாக இன்று சிட்னியின் வரலாற்றில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய நாட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கிய வேலைநிறுத்தம்...

    ஸ்கொட் மோரிசனின் இரகசிய அமைச்சர் பதவிகள் – சட்ட ஆலோசனைகள் கூடிய விரைவில்

    ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீஸி (Anthony Albanese), அரசாங்கத் தலைமை வழக்கறிஞரிடமிருந்து பெறப்பட்ட சட்ட ஆலோசனையைக் கூடிய விரைவில் வெளியிடவிருக்கிறார். முன்னாள் பிரதமர் ஸ்கொட் மோரிசன் (Scott Morrison) இரகசியமான முறையில் அமைச்சர் பதவிகளை...

    இலங்கைக்கு எரிபொருள் வழங்கி உதவும் ஆஸ்திரேலியா!

    இலங்கையின் கடற்படை மற்றும் விமானப்படைக்கு எரிபொருள் வழங்க இந்தியாவுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக கொழும்பில் உள்ள ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது. உயர்ஸ்தானிகராலயம், இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இலங்கையின் கடற்படை மற்றும்...

    நியூ சவுத் வேல்ஸ் பாடசாலைகளில் அமுலுக்கு வரவள்ள தடை

    ஆஸ்திரேலியாவில் மக்கள்தொகை ஆக அதிகம் உள்ள மாநிலமான நியூ சவுத் வேல்ஸில் பாடசாலைகளில் கைப்பேசிகளைத் தடை செய்ய கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள தொடக்க பாடசாலைகளில் பயிலும் ஏறத்தாழ 12 வயது மாணவர்கள் பாடசாலைகளில்...

    சிட்னியில் தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள்

    சிட்னியில் 3ம் நாள் தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள்

    இலங்கையில் மண்ணெண்ணெய் விலை சடுதியாக அதிகரிப்பு – மக்கள் கடும் எதிர்ப்பு

    மண்ணெண்ணெய் விலையை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், அதற்கு மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யின் விலை 87 ரூபாவாக இருந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு...

    ஆஸ்திரேலியாவில் பணியாற்ற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

    திறமையான பணியாளர்களின் பற்றாக்குறையை ஈடுகட்ட அதிக வெளிநாட்டு ஊழியர்களை ஈர்க்கும் வகையில், திறமையான விசா விதிகளை மேலும் தளர்த்த மேற்கு ஆஸ்திரேலியா மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதற்கமைய, சில தொழில்களுக்குப் பொருந்தக்கூடிய பணி...

    Latest news

    அவசரமாக தரையிறக்கப்பட்ட அடிலெய்டில் இருந்து பாலி சென்ற விமானம்

    அடிலெய்டில் இருந்து பாலியில் உள்ள டென்பசார் நோக்கி பறந்த ஜெட்சர் விமானம் கழிவறை பிரச்சனை காரணமாக மீண்டும் தரையிறக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கிருந்த பயணிகளை புதிய விமானத்தில்...

    வேகமாக வாகனம் ஓட்டிய மெல்பேர்ண் இளைஞர் – கொடுக்கப்பட்ட தண்டனை

    மெல்பேர்ண் புறநகர் பகுதியில் மணிக்கு 50 கிமீ வேக வரம்பு பகுதியில் மணிக்கு 120 கிமீ வேகத்தில் வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் ஒருவரின்...

    கர்தினால் பதவிக்கு நியமிக்கப்பட்ட மெல்பேர்ண் பிஷப்

    திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்படும் 21 புதிய கர்தினால்களில் ஒருவராக மெல்பேர்ண் பிஷப் மைகோலா பைச்சோக் தெரிவு செய்யப்பட்டுள்ளார். உக்ரேனிய கிரேக்க கத்தோலிக்க திருச்சபையின் பிஷப் மைகோலா...

    Must read

    அவசரமாக தரையிறக்கப்பட்ட அடிலெய்டில் இருந்து பாலி சென்ற விமானம்

    அடிலெய்டில் இருந்து பாலியில் உள்ள டென்பசார் நோக்கி பறந்த ஜெட்சர் விமானம்...

    வேகமாக வாகனம் ஓட்டிய மெல்பேர்ண் இளைஞர் – கொடுக்கப்பட்ட தண்டனை

    மெல்பேர்ண் புறநகர் பகுதியில் மணிக்கு 50 கிமீ வேக வரம்பு பகுதியில்...