News

    புற்றுநோய்க்கு எதிரான புதிய போரை ஆரம்பித்துள்ள மெல்போர்ன் விஞ்ஞானிகள்

    மெல்போர்ன் விஞ்ஞானிகள் குழு புற்றுநோய் குறித்த புதிய ஆய்வைத் தொடங்கியுள்ளனர். அதற்கமைய, DNA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மரபணு செயல்பாடு குறித்த உலகின் முதல் புற்றுநோய் பரிசோதனையை நடைமுறைப்படுத்தியுள்ளனர். புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் ஆயிரக்கணக்கான உயிர்களைக்...

    பணியாற்ற முடியவில்லை என்றால் வீட்டுக்கு செல்லுங்கள் – ஜனாதிபதி ரணில் காட்டம்

    கீழ்மட்ட அரச உத்தியோகத்தர்கள் தமது கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை அபிவிருத்தி செய்து மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எவருக்கும் இலவசமாக உணவு வழங்க அரசாங்கம்...

    விக்டோரியாவில் தீவரமடையும் குரங்கம்மை தொற்று – பொது மக்களுக்கு எச்சரிக்கை

    ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் குரங்கம்மைத் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநில அளவில் அங்கு கடந்த இரண்டு வாரங்களில் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. அங்கு இதுவரை 40 பேருக்குக் குரங்கம்மை உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் விக்டோரியா...

    குவாண்டாஸ் பயணிகளுக்கு 50 டொலர் தள்ளுபடி

    குவாண்டாஸ் ஏர்லைன்ஸ், அடிக்கடி பயணிக்கும் பிரிவைச் சேர்ந்த பயணிகளுக்கு 50 டொலர்கள் தள்ளுபடி வழங்க திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, ஆலன் ஜாய்ஸ், பல மாத விமான தாமதங்கள் - இரத்து செய்தல் மற்றும்...

    அடுத்த வாரம் நாடு திரும்பும் கோட்டாவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி?

    கோட்டா கம் ஹோம் பிரசாரம் முன்னெடுப்பு தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த வாரம் இலங்கை திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கோட்டாபய...

    ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் விவாகரத்து!

    கடந்த 02 ஆண்டுகளில், கோவிட் தொற்றுநோயின் மிக உயர்ந்த வளர்ச்சியின் போது, ​​ஆஸ்திரேலியாவில் விவாகரத்துகளின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 2020-2021 ஆம் ஆண்டில் 49,625 விவாகரத்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக சமீபத்திய அறிக்கை கூறுகிறது. 10...

    கடும் பொருளாதார நெருக்கடி; இலங்கைக்கு செல்கிறது ஐ.எம்.எப் அதிகாரிகள் குழு

    கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கை, வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன்களை செலுத்த முடியமல் திவால் நிலையை அறிவித்தது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால் இறக்குமதி செய்ய போதிய பணம் இன்றி தவிக்கும் இலங்கையில்...

    மும்பை தாக்குதல் மீண்டும் நிகழ்த்தப்படும் – வாட்ஸ் அப்பில் இந்தியாவிற்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்

    இந்தியாவின் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இந்த தீவிரவாத தாக்குதலில் 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள், காவல்துறையினர் மற்றும்...

    Latest news

    அவசரமாக தரையிறக்கப்பட்ட அடிலெய்டில் இருந்து பாலி சென்ற விமானம்

    அடிலெய்டில் இருந்து பாலியில் உள்ள டென்பசார் நோக்கி பறந்த ஜெட்சர் விமானம் கழிவறை பிரச்சனை காரணமாக மீண்டும் தரையிறக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கிருந்த பயணிகளை புதிய விமானத்தில்...

    வேகமாக வாகனம் ஓட்டிய மெல்பேர்ண் இளைஞர் – கொடுக்கப்பட்ட தண்டனை

    மெல்பேர்ண் புறநகர் பகுதியில் மணிக்கு 50 கிமீ வேக வரம்பு பகுதியில் மணிக்கு 120 கிமீ வேகத்தில் வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் ஒருவரின்...

    கர்தினால் பதவிக்கு நியமிக்கப்பட்ட மெல்பேர்ண் பிஷப்

    திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்படும் 21 புதிய கர்தினால்களில் ஒருவராக மெல்பேர்ண் பிஷப் மைகோலா பைச்சோக் தெரிவு செய்யப்பட்டுள்ளார். உக்ரேனிய கிரேக்க கத்தோலிக்க திருச்சபையின் பிஷப் மைகோலா...

    Must read

    அவசரமாக தரையிறக்கப்பட்ட அடிலெய்டில் இருந்து பாலி சென்ற விமானம்

    அடிலெய்டில் இருந்து பாலியில் உள்ள டென்பசார் நோக்கி பறந்த ஜெட்சர் விமானம்...

    வேகமாக வாகனம் ஓட்டிய மெல்பேர்ண் இளைஞர் – கொடுக்கப்பட்ட தண்டனை

    மெல்பேர்ண் புறநகர் பகுதியில் மணிக்கு 50 கிமீ வேக வரம்பு பகுதியில்...