News

    இலங்கை தலைநகர் கொழும்புவில் மாணவர்கள் போராட்டம்

    இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கொந்தளிப்புக்கு உள்ளான மக்கள் மிகப்பெரும் புரட்சியில் ஈடுபட்டனர். அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை சூறையாடியனர். இதனால் ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளை...

    அமெரிக்க சுற்றுலா விசா பெற குறைந்தபட்சம் 2024 வரை காத்திருக்க வேண்டும்- என்ன காரணம்?

    அமெரிக்க சுற்றுலா விசாவை பெற விரும்புபவர்கள் அதற்காக 2024 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்க சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பித்தால், குறைந்தபட்சம் 2024 மார்ச்-ஏப்ரல்...

    2030-ம் ஆண்டில் இந்தியாவில் மில்லியனர்களின் எண்ணிக்கை 60 லட்சமாக அதிகரிக்கும்

    2030-ம் ஆண்டில் ரூ.8 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை 60 லட்சமாக அதிகரிக்கும் என்று எச்.எஸ்.பி.சி வங்கி வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 10 லட்சம் டாலர்கள் அளவுக்கு சொத்து...

    அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் – பரபரப்பை ஏற்படுத்திய ரஷ்யா

    நேட்டோ மற்றும் அமெரிக்காவுடன் நேரடி மோதலில் தமக்கு விருப்பமில்லை என்றும், அவசர சூழ்நிலைகளில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்றும் ரஷ்யா வலியுறுத்தியுள்ளது. இந்த வார தொடக்கத்தில், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர், உக்ரைனில் அதன் போரின்...

    இரண்டாவது சுற்று அரசியல் பயணத்தை ஆரம்பிக்கும் கோட்டாபய

    இம்மாத இறுதியில் நாடு திரும்புள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார் என அறியமுடிகின்றது. கோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்புக்காகவும், வெளிநாட்டு பயணங்களுக்கு தேவையான இராஜதந்திர அந்தஸ்தைப்...

    இலங்கையில் காதலியை கண்காணிக்க இளைஞனின் அதிர்ச்சி செயல்

    இலங்கையில் முஸ்​லிம் பெண்கள் அணியும் அபாயாவை அணிந்துகொண்டு சுற்றி திரிந்து கொண்டிருந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். காலி ரயில் நிலையத்தில் இவ்வாறு அலைந்து கொண்டிருந்த போது, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளால் பிடித்து, காலி பொலிஸாரிடம்...

    ஆஸ்திரேலியா திறன் விசா திட்டம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

    2022-23 ஆம் ஆண்டிற்கான தெற்கு ஆஸ்திரேலியா திறன் விசா திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது அடுத்த வியாழன், ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி முதல் தொடங்குகின்றது. 500 க்கும் மேற்பட்ட தொழில்களுக்கு, தகுதியானவர்கள்...

    அதிக குழந்தைகள் பெறும் தம்பதிகளுக்கு வரிகள் தள்ளுபடி- சீன அரசு அறிவிப்பு

    அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு "ஒரு குழந்தை விதி" கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே அந்நாட்டில் பிறப்பு விகிதம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்த படியே வந்தது....

    Latest news

    அவசரமாக தரையிறக்கப்பட்ட அடிலெய்டில் இருந்து பாலி சென்ற விமானம்

    அடிலெய்டில் இருந்து பாலியில் உள்ள டென்பசார் நோக்கி பறந்த ஜெட்சர் விமானம் கழிவறை பிரச்சனை காரணமாக மீண்டும் தரையிறக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கிருந்த பயணிகளை புதிய விமானத்தில்...

    வேகமாக வாகனம் ஓட்டிய மெல்பேர்ண் இளைஞர் – கொடுக்கப்பட்ட தண்டனை

    மெல்பேர்ண் புறநகர் பகுதியில் மணிக்கு 50 கிமீ வேக வரம்பு பகுதியில் மணிக்கு 120 கிமீ வேகத்தில் வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் ஒருவரின்...

    கர்தினால் பதவிக்கு நியமிக்கப்பட்ட மெல்பேர்ண் பிஷப்

    திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்படும் 21 புதிய கர்தினால்களில் ஒருவராக மெல்பேர்ண் பிஷப் மைகோலா பைச்சோக் தெரிவு செய்யப்பட்டுள்ளார். உக்ரேனிய கிரேக்க கத்தோலிக்க திருச்சபையின் பிஷப் மைகோலா...

    Must read

    அவசரமாக தரையிறக்கப்பட்ட அடிலெய்டில் இருந்து பாலி சென்ற விமானம்

    அடிலெய்டில் இருந்து பாலியில் உள்ள டென்பசார் நோக்கி பறந்த ஜெட்சர் விமானம்...

    வேகமாக வாகனம் ஓட்டிய மெல்பேர்ண் இளைஞர் – கொடுக்கப்பட்ட தண்டனை

    மெல்பேர்ண் புறநகர் பகுதியில் மணிக்கு 50 கிமீ வேக வரம்பு பகுதியில்...