News

    ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் இணைய விரும்பும் மாணவர்களுக்கு வெளியான தகவல்

    ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை அடுத்த 02 வருடங்களுக்கு 20,000 ஆக அதிகரிக்க மத்திய அரசாங்கம் அனுமதித்துள்ளது. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் / பழங்குடியினர் மற்றும் தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு...

    மெல்போர்ன் குடியிருப்பாளர்களுக்கு இலவச ரயில் பயணம்

    விக்டோரியா மாநிலத்தில் ரயில் பயணிகள் ஒரு நாள் இலவச பயண வசதி பெறும் வாய்ப்பு மீண்டும் ஒருமுறை கிடைத்துள்ளது. தொடர்ந்து 2வது ஆண்டாக சரியான நேரத்தில் ரயில் பயணத்தை இயக்க தவறியதே இதற்கு காரணம். சரியான...

    ஆஸ்திரேலியாவில் 2014ஆம் ஆண்டின் பின்னர் பதிவாகிய உயர் ஊதிய வளர்ச்சி

    ஆஸ்திரேலியாவில் ஜூன் மாதம் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், ஊதிய வளர்ச்சி விகிதம் 0.7 சதவீதமாக பதிவாகியுள்ளது. எப்படியிருப்பினும் உயரும் பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில் இது குறைவான எண்ணிக்கையே என்று புள்ளியியல் அலுவலகம் கூறுகிறது. 2021ஆம் ஆண்டு ஜூன்...

    குரங்கு அம்மை அச்சம் – குரங்குகளை கொல்லும் மக்கள்

    குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர் வைக்க உலக சுகாதார மையம் முடிவு செய்துள்ளது. ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோயால் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குரங்கு அம்மை...

    மலையாள சினிமா சூப்பர் ஸ்டார் இலங்கை வருகை – சனத் ஜயசூரியவுடன் சந்திப்பு

    இந்திய மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மம்முட்டி, அந்நாட்டில் ஒரு படத்தின் படப்பிடிப்பிற்காகநேற்று மாலை இலங்கை வந்துள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சூப்பர் ஸ்டார் மம்முட்டியை இலங்கை சுற்றுலா சபையின் தலைவர்...

    புலம்பெயர்ந்தோருக்காக இலங்கையில் அலுவலகம் திறக்கும் ஜனாதிபதி ரணில்!

    இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்போரின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்காக இலங்கையில் புலம்பெயர்ந்தோர் காரியாலயம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். நாட்டை மீட்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களில் ஒன்றாக...

    ஆஸ்திரேலியாவில் உயர் விருது வென்ற இலங்கை மாணவி – பரிசு தொகையில் உதவி செய்ய திட்டம்

    ஆஸ்திரேலியாவில் உள்ள உயர் பல்கலைக்கழகங்களில் ஒன்றில் இலங்கை மாணவி அதி உயர் விருதை பெற்றுள்ளார். பல்கலைக்கழகத்தில் வேதியியலுக்கான அதியுயர் விருதை பாக்ய தர்மசிறி என்ற இலங்கை மாணவி பெற்றுள்ளார். அவர் தனது PHDக்காக சமர்ப்பித்த ஆய்வுக்காக...

    சீன அதிகாரிகளின் செயலால் அலறியடித்து ஓடிய மக்கள்

    சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள பிரலாபமான ஐகியா ஷோரூமில் கொரோனா கட்டுப்பாட்டிலிருந்து தப்பிக்க மக்கள் அலறியடித்து ஓடும் வீடியோ இணையத்தில் பெருமளவு பகிரப்பட்டு வருகிறது. ஐகியா ஷோரூம் அமைத்துள்ள பகுதியில் கொரோனா தொற்று...

    Latest news

    அவசரமாக தரையிறக்கப்பட்ட அடிலெய்டில் இருந்து பாலி சென்ற விமானம்

    அடிலெய்டில் இருந்து பாலியில் உள்ள டென்பசார் நோக்கி பறந்த ஜெட்சர் விமானம் கழிவறை பிரச்சனை காரணமாக மீண்டும் தரையிறக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கிருந்த பயணிகளை புதிய விமானத்தில்...

    வேகமாக வாகனம் ஓட்டிய மெல்பேர்ண் இளைஞர் – கொடுக்கப்பட்ட தண்டனை

    மெல்பேர்ண் புறநகர் பகுதியில் மணிக்கு 50 கிமீ வேக வரம்பு பகுதியில் மணிக்கு 120 கிமீ வேகத்தில் வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் ஒருவரின்...

    கர்தினால் பதவிக்கு நியமிக்கப்பட்ட மெல்பேர்ண் பிஷப்

    திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்படும் 21 புதிய கர்தினால்களில் ஒருவராக மெல்பேர்ண் பிஷப் மைகோலா பைச்சோக் தெரிவு செய்யப்பட்டுள்ளார். உக்ரேனிய கிரேக்க கத்தோலிக்க திருச்சபையின் பிஷப் மைகோலா...

    Must read

    அவசரமாக தரையிறக்கப்பட்ட அடிலெய்டில் இருந்து பாலி சென்ற விமானம்

    அடிலெய்டில் இருந்து பாலியில் உள்ள டென்பசார் நோக்கி பறந்த ஜெட்சர் விமானம்...

    வேகமாக வாகனம் ஓட்டிய மெல்பேர்ண் இளைஞர் – கொடுக்கப்பட்ட தண்டனை

    மெல்பேர்ண் புறநகர் பகுதியில் மணிக்கு 50 கிமீ வேக வரம்பு பகுதியில்...