News

    நித்தியானந்தாவிடம் இருந்து ரணிலுக்கு கடிதம்?

    இந்திய சாமியார் நித்தியானந்தா இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் எழுதியதாக கூறப்படுகின்றது. எனினும் இந்த செய்தியில் உண்மையில்லை என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்தியாவில் பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள சாமியார் நித்தியானந்தா இலங்கையின் ஜனாதிபதி...

    இலங்கைக்கு அனைத்து வழிகளிலும் ஆதரவு வழங்க தயாராகும் ஆஸ்திரேலியா!

    முடிந்தவரை அனைத்து வழிகளிலும் இலங்கைக்கு ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக அவுஸ்ரேலிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட ஒப்பந்தத்தை எட்டியதற்காக இலங்கைக்கு அவுஸ்ரேலியா பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான...

    ஆஸ்திரேலிய மக்களுக்கு அவசர எச்சரிக்கை – பணத்தை கொள்ளையடிக்கும் மர்ம கும்பல்

    ஆஸ்திரேலியாவில் தற்போது இடம்பெறும் பல மோசடிகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. Hi mum என்று பிரபலமாக அறியப்படும் வாட்ஸ்அப் மூலம் முன்னெடுக்கப்படும் மோசடியிலேயே அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியர்கள் இழந்த பணத்தின் அளவு 02 மில்லியன்...

    மீண்டும் நாடு திரும்பிய கோட்டாபய – பாதுகாப்பு தீவிரம்

    கடந்த ஜூலை மாதம் நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை வந்தடைந்துள்ளார். இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இடம்பெற்று வந்த மக்களின் எதிர்ப்பு போராட்டங்கள் உச்சமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த...

    ஆஸ்திரேலியாவில் முட்டை தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஏற்படும் அபாயம்

    ஆஸ்திரேலியாவில் முட்டை தொடர்பான புதிய முடிவால் முட்டைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்றும், விலை ஏற்றம் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு கூண்டுகளில் வைக்கப்படும் கோழிகள் இடும் முட்டைகள் 2036ஆம் ஆண்டுக்குள் விற்க...

    இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் பாரிய ஏற்பட வாய்ப்பு

    அமெரிக்க டொலரின் கொள்வனவு 300 ரூபாவாக குறைவடையும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் (IMF), ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் உலக வங்கி ஆகியவற்றில்...

    ரணிலின் வரவு செலவுத் திட்டம் 115 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

    2022 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் (02) இடம்பெற்றது. இந்த திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நிதி...

    ஆஸ்திரேலியாவில் பணிபுரிய விரும்பும் ஓய்வு பெற்றவர்களுக்கு 4000 டொலர் வழங்கும் அரசாங்கம்

    ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து பணிபுரிய விரும்பும் ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரு முறை உதவித்தொகையாக 4000 டொலர் வழங்க மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த உதவித்தொகை அவர்களின் ஓய்வூதியத்தில் தலையிடாது என்று கான்பெராவில் நடைபெற்ற வேலை...

    Latest news

    உணவு கொடுப்பனவுகளில் வேறு பொருட்காள் வாங்கிய ஊழியர்கள் பணி நீக்கம்

    சலவை சோப்பு, wine கிளாஸ்கள் மற்றும் முகப்பரு சிகிச்சை பொருட்கள் போன்றவற்றில் METAவின் உணவு கொடுப்பனவுகளைப் பயன்படுத்தியதற்காக Meta அதன் லாஸ் ஏஞ்சல்ஸ் அலுவலகத்தில் சுமார்...

    Mpox குறித்து விக்டோரியர்களுக்கு சுகாதார எச்சரிக்கை

    Mpox இன் ஆபத்து குறித்து விக்டோரியா குடியிருப்பாளர்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி, விக்டோரியா மாநிலத்தில் பதிவாகியுள்ள Mpox நோயாளர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அதிகரிப்பு...

    10 வயது சிறுவர்களை சிறையில் அடைக்கத் தொடங்கும் ஆஸ்திரேலிய மாநிலம்

    அவுஸ்திரேலியாவில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பேற்கும் வயதை 10 வருடங்களாக குறைக்க வடக்கு பிரதேச நிர்வாக பிராந்தியம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் வயது வரம்பை 12...

    Must read

    உணவு கொடுப்பனவுகளில் வேறு பொருட்காள் வாங்கிய ஊழியர்கள் பணி நீக்கம்

    சலவை சோப்பு, wine கிளாஸ்கள் மற்றும் முகப்பரு சிகிச்சை பொருட்கள் போன்றவற்றில்...

    Mpox குறித்து விக்டோரியர்களுக்கு சுகாதார எச்சரிக்கை

    Mpox இன் ஆபத்து குறித்து விக்டோரியா குடியிருப்பாளர்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை...