வணக்கம்,
கேசி தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் பழந்தமிழ் இசைக் கலைஞன் Manikandan N ( Sound Mani) உடனான சந்திப்பும் இராபோசனமும் எதிர்வரும் சனிக்கிழமை இரவு 6:30 மணி முதல் 8:30 மணி வரை...
அன்பர்களுக்கு வணக்கம்.மலர்ந்திருக்கும் புதிய ஆண்டில், புத்துணர்வோடும், புதுத் தெம்போடும் புதுமைக் கவிஞன் கம்பனின் விழாவினை இரண்டு நாட்களாக அரங்கேற்றக் காத்திருக்கின்றோம்.
இன்னும் 30 நாட்களில் உலகப் புகழ்பெற்ற பேச்சாளர்களின் பங்குபற்றுதலோடு தமிழ் அமுதம் சுவைக்கத்...
Australia Tamilargal is excited to invite you to our Moi Virunthu (மொய் விருந்து) 2023 🎉As you know, ‘Australian Tamilargal (AT)’ have been continuously helping...
தாயக மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக, மாதாந்தம் நடாத்தப்படும் வாழ்வாதார உதவித்திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் முகமாக TCECA (Tamil Community Empowerment Council of Australia Inc.) தொண்டர் அமைப்பினால், Abishek Construction &Development...
மெல்பேர்னின் வடக்கில் இரண்டு புகையிலை கடைகள் தீயில் எரிந்து நாசமானதை அடுத்து பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று அதிகாலை 4.15 மற்றும் 1.19 மணியளவில் மோர்கன்...
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு குழந்தைகள் அடிமையாகி வருகின்றனர் என்ற சந்தேகத்தின் பேரில் ஐரோப்பிய ஒன்றியம் வியாழக்கிழமை முறையான விசாரணையை தொடங்கியுள்ளது.
டிஜிட்டல் சேவைகள்...
மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் முகாமிட்டுள்ள பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள், பல்கலைக்கழக நிர்வாகிகள் தங்களது கோரிக்கைகளை ஏற்கும் வரை கட்டிடத்தை விட்டு வெளியேற மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.
மோனாஷ் பல்கலைக்கழகத்தில்...