கடந்த 12 வருடங்களை போல், இந்த 13 ஆம் வருடமும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு, தென் அவுஸ்திரேலிய இலங்கை தமிழ் சங்கம், மரம் நாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ள இருக்கின்றது. உங்கள்...
திருமதி ஞானேஸ்வரி தர்மசேகரன் 2022ஆம் ஆண்டு ஜுன் மாதம் 15 ஆம் திகதி புதன்கிழமை அன்று பிரிஸ்பேனில் காலமானார்.
பிறிஸ்பேனில் பாரஸ்டு லேக்கில் (Forest Lake) வசித்துவந்த திருமதி ஞானேஸ்வரி தர்மசேகரன் (ஞானி ஆன்டி)...
மட்டக்களப்பு செட்டிப்பாளயத்தை பிறப்பிடமாகவும் அவுஸ்ரேலியா மெல்பேன் இனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பிரதீபன் பிரியதர்ஷினி அவர்கள் 20.02.2025 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற ஞானபிரகாசம் மற்றும் நேசமலர்...
புதிய வகை வௌவால் கொரோனா வைரஸை சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவிட் 19 போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம்...
மெல்பேர்ணின் வடக்கே தொடர்ந்து நிலவும் அதிக வெப்பம் மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக காட்டுத்தீ பரவியுள்ளது.
டோனிபுரூக் பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு படை...