Tamil Community Events

தமிழ் மொழி மூலமான 2 முதல் 5 வயது சிறுவர்களுக்கான play group ஆரம்பம்

எமது அமைப்பு வரும் July 11 முதல் ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 10 மணி முதல் 11.30 மணி வரை தமிழ் மொழி மூலமான 2 முதல் 5 வயது சிறுவர்களுக்கான play...

ATCC’s monthly business networking session

ATCC’s monthly business networking session - Please come and listen to tax experts on Graz tips for Small Businesses. Time & Date : 7pm, Wednesday...

முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு தென் அவுஸ்திரேலியாவில் மரம் நடும் நிகழ்வு

கடந்த 12 வருடங்களை போல், இந்த 13 ஆம் வருடமும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு, தென் அவுஸ்திரேலிய இலங்கை தமிழ் சங்கம், மரம் நாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ள இருக்கின்றது. உங்கள்...

லண்டனில் நடக்கும் சைவ மாநாட்டில் கம்ப வாரிதி கலந்து கொண்டு சிறப்பித்தார்

லண்டனில் நடக்கும் சைவ மாநாட்டில் கம்ப வாரிதி கலந்து கொண்டு சிறப்பித்தார்

ஆஸ்திரேலியாவில் இந்திய இலங்கை பாரம்பரியங்கள் ஒன்றிணையும் பாடசாலை

ஆஸ்திரேலியாவில் இந்திய இலங்கை பாரம்பரியங்கள் ஒன்றிணையும் பாடசாலை

பிரிஸ்பேன் தமிழ்ப் பாடசாலையின் 37வது ஆண்டு விளையாட்டுப் போட்டி

பிரிஸ்பேன் தமிழ்ப் பாடசாலையின் 37வது ஆண்டு விளையாட்டுப் போட்டி இந்த ஞாயிற்றுக்கிழமை 19ஆம் திகதி ஜூன் மாதம் நடைபெறுகிறது.

மரண அறிவித்தல் – ஞானேஸ்வரி தர்மசேகரன்

திருமதி ஞானேஸ்வரி தர்மசேகரன் 2022ஆம் ஆண்டு ஜுன் மாதம் 15 ஆம் திகதி புதன்கிழமை அன்று பிரிஸ்பேனில் காலமானார். பிறிஸ்பேனில் பாரஸ்டு லேக்கில் (Forest Lake) வசித்துவந்த திருமதி ஞானேஸ்வரி தர்மசேகரன் (ஞானி ஆன்டி)...

பிரிஸ்பேனில் பரதநாட்டிய கச்சேரி

பிரிஸ்பேனில் பரதநாட்டிய கச்சேரி

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

Must read

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்....

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின்...