உயர்தர தேர்வில் (HSC) தமிழ்மொழியை ஒரு பாடமாக தேர்வுசெய்து சித்தியடைந்த மாணவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.அவர்களோடு, அத்தகைய மாணவர்களுக்கு பல ஆண்டுகளாக உயர்தரத் தேர்விற்காக கற்பித்துவரும் வென்ற்வேத் தமிழ்க்கல்வி நிலைய ஆசிரியர் திருமதி இந்துமதி அவர்களும்...
பெய்ஜிங்கில் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 14ஆம் நாள் இனிதே நிறைவுபெற்றது.
பெய்ஜிங் வாழ் தமிழ் நண்பர்கள் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் அனைவரும் வருகை தந்து விழாவைச் சிறப்பித்தார்கள்.வண்ணமயமான பூஜை அலங்காரத்தின் நடுவே...
ஜனவரி 27 … இந்த சனிக்கிழமை … தமிழர் திருநாள் ஆஸ்திரேலியா 2024 இல்...
மெல்பேர்ன் வாசகர் வட்டம் ஒழுங்கமைக்கும் புத்தகக் கண்காட்சி !
அரங்கில் தொடர்ச்சியாக கதைகளைப் பகிரும் நிகழ்வு இடம்பெறும். இளையோரின் கதைகள்....
The Adelaide Pongal Festival, set to illuminate Lightsquare on February 3rd, 2024, is a vibrant celebration named after the ceremonial "pongal," symbolising the essence...
சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...
விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...
பல ஆண்டுகளாக பொருளாதார சீர்திருத்தங்களின் கீழ் பராமரிக்கப்பட்டு வந்த ஆஸ்திரேலியாவின் குழந்தை பராமரிப்புத் துறை, குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியில் மீண்டும் சமூக ஆய்வுக்கு உள்ளாகியுள்ளதாக...