கொழும்பைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, ஜெர்மனி Mengede, Dortmund, Wuppertal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வலிங்கம் நவநீதன் அவர்கள் 17-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வலிங்கம், லீலா (ஓய்வு பெற்ற...
யாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், ஆஸ்திரேலியா - கான்பராவை (Canberra) வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பு இந்திரசாமி அவர்கள் 07-06-2025 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு - செல்லம்மா...
சுன்னாகத்தை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியா மெல்பேர்ணை வதிவிடமாகவும் கொண்ட திருமதி விமலாதேவி (மாலா) உதயகுமார் 30/05/2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் நாகேந்திரம் உதயகுமார் (உதயன் மாஸ்டர்) அன்பு மனைவியும், சுன்னாகத்தை சேர்ந்த காலம் சென்றவர்களான...
விஞ்ஞானிகள் 2024 YR4 எனப்படும் விண்வெளிப் பாறையின் மீது தங்கள் கவனத்தை மீண்டும் செலுத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் பாறை, டிசம்பர் 22, 2032...
தாய்லாந்தின் பல பகுதிகளுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கம்போடியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையிலான எல்லை மோதல்கள் அதிகரித்து வருவதால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு...
சிட்னியைச் சேர்ந்த 4 வயது பாலர் பள்ளிச் சிறுமி ஒருவர் ஆஸ்திரேலியாவின் இளைய நில உரிமையாளராக மாறியுள்ளார்.
Willoughby என்ற அந்தப் பெண்ணின் பெற்றோர், அவளுக்காக ஒரு...