பேர்த் வாழ் தமிழ் சமுகத்தின் நீண்ட நாள் தன்னார்வலத் தொண்டரும், மேற்கு ஆஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் முன்னாள் உறுப்பினருமான நடராஜ் ஐயா இயற்கை எய்தினார் என்பதை மிகுந்த மன வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
நம்மிடையே வாழ்ந்து...
6 உயிர்களைக் கொன்ற கத்திக்குத்து சம்பவத்திற்குப் பிறகு, போண்டி சந்திப்பில் உள்ள வெஸ்ட்ஃபீல்ட் வணிக வளாகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
சமீபத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் மன உளைச்சலுக்கு...
சீனாவின் முக்கிய நகரங்களில் சுமார் 270 மில்லியன் மக்கள் மூழ்கும் நிலத்தில் வாழ்கின்றனர் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
மனித செயல்பாடு சீனாவின் முக்கிய நகரங்களில்...
சிட்னி தேவாலயத்தில் பிஷப் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் பயங்கரவாதச் செயலாகக் கருதி விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாத தடுப்பு அதிகாரிகள் நேற்று மதியம்...