அக்சயன் மணிவண்ணன் எழுதிய "Tamil Saiva Poetry" நூல் வெளியீட்டு விழா மெல்பேர்ணில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏறக்குறைய 300 பேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ஒரு வழக்கமான புத்தக வெளியீடு போலன்றி ஒரு தெய்வீகமான...
மெல்பேர்ண் முழுவதும் ஆளில்லாத மூன்று தனித்தனி வீடுகளில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்துகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
நேற்று அதிகாலை 5 மணிக்கு முன்னதாக வீடுகள்...
ஆஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு அதிகாரி அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரலாக Kathy Klugman நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய வரலாற்றில் ஒரு பெண் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்....
La Niña எனப்படும் கடலின் மையப் பகுதியில் இயல்பை விட குளிர்ச்சியான நீர் நிலவுவதால், வரும் நாட்களில் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் பகுதியில் அதிக மழை மற்றும்...