மட்டக்களப்பு செட்டிப்பாளயத்தை பிறப்பிடமாகவும் அவுஸ்ரேலியா மெல்பேன் இனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பிரதீபன் பிரியதர்ஷினி அவர்கள் 20.02.2025 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற ஞானபிரகாசம் மற்றும் நேசமலர் ஆகியோரின் அன்பு மகளும் பிரதீபனின் அன்பு...
மெல்பேர்ணின் CityLink சாலையில் நடந்த விபத்தில் ஒரு பெண் படுகாயமடைந்துள்ளார் .
அவர் பயணித்த கார் லாரியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
36 வயதான அந்தப் பெண்...
சிட்னியைச் சேர்ந்த ஒருவர் மீது, ஓய்வூதிய நிதியிலிருந்து $160,000 மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் இணையம் வழியாக தங்கள் சூப்பர் நிதியை அணுகி...
இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...