அக்சயன் மணிவண்ணன் எழுதிய "Tamil Saiva Poetry" நூல் வெளியீட்டு விழா மெல்பேர்ணில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏறக்குறைய 300 பேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ஒரு வழக்கமான புத்தக வெளியீடு போலன்றி ஒரு தெய்வீகமான...
நாய்களை துன்புறுத்தும் உரிமையாளர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்க நியூ சவுத் வேல்ஸ் அரசு முடிவு செய்துள்ளது.
மாநிலத்தின் விலங்கு நலச் சட்டங்களைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வெப்பமான...
விக்டோரியாவில் உள்ள Port Phillip விரிகுடாவின் கரையில் இன்று ஏராளமான lion’s mane ஜெல்லிமீன்கள் வந்துள்ளன .
இதன் விளைவாக, மெல்பேர்ணில் உள்ள Sandringham கடற்கரையை உடனடியாக...