கடந்த 12 வருடங்களை போல், இந்த 13 ஆம் வருடமும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு, தென் அவுஸ்திரேலிய இலங்கை தமிழ் சங்கம், மரம் நாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ள இருக்கின்றது. உங்கள்...
எங்கள் குழந்தைகளுக்காக, அவர்களின் தமிழ் ஆர்வத்தினை வளர்ப்பதற்காக, வாசிப்பினை ஊக்கப்படுத்துவதற்காக நாங்கள் எடுக்கும் முயற்சி!அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.9/6/22 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 6.30 மணிக்கு.
அவுஸ்திரேலியாவில் தமிழ் பெண்ணொருவர் தனது இரண்டு பிள்ளைகளையும் தன்னோடு காரில் வைத்து தீயிட்டுப் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
பெர்த் தெற்கே Coogee பகுதியில் கடற்கரைக்கு அருகே கடந்த திங்கட்கிழமை காருக்குள்ளிருந்து 40...
இலங்கையின் நடைபெற்று வரும் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உலக முழுவதும் வாழும் இலங்கையர்கள், அரசாங்கம் மற்றும் ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக தாம் வாழும் நாடுகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்கள்...
டிமென்ஷியா அறிகுறிகளைப் போக்க ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்பட்ட ஒரு மருந்து, நாடு முழுவதும் பல மாநிலங்களில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
டிமென்ஷியா உள்ளவர்களுக்கு நடத்தை மற்றும் உளவியல் மாற்றங்களுக்கு வழிவகுக்கும்....
உலகின் மிகப் பெரிய பணக்காரரான Elon Musk, தனது வெள்ளை மாளிகைப் பணிகளில் இருந்து விலகுவதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டாவது நிர்வாகத்தின் தொடக்கத்திலிருந்து...