Perth

பேர்த்தில் 6 குழந்தைகளை கடத்திய சந்தேக நபர் கைது

பேர்த் லியோனல் தெருவில் உள்ள பல்பொருள் அங்காடி அருகே ஆறு குழந்தைகளுடன் காரை கடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 39 வயதுடைய சந்தேகநபர் நேற்று ஒரு வயது முதல் ஒன்பது வயது வரையான...

உலகின் 10 பணக்கார நகரங்களில் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலியா நகரம்

டைம் அவுட் இதழ் 2024 இல் உலகின் பணக்கார நகரங்கள் பற்றிய சமீபத்திய அறிக்கையை வழங்கியுள்ளது. அதன்படி, உலகின் 10 பணக்கார நகரங்களில் ஆஸ்திரேலியாவின் சிட்னி மட்டுமே இடம்பெற்றுள்ளது. உலகின் பணக்கார நகரங்களின் பட்டியலில்...

எரிபொருள் நிலைய கோளாறை தீர்த்தது பெர்த் விமான நிலையம்

ஏறக்குறைய 60 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட பின்னர், பெர்த் விமான நிலையத்தில் எரிபொருள் சிக்கனம் தீர்க்கப்பட்டுள்ளது. எரிபொருள் பிரச்சினை காரணமாக சுமார் 59 சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பெர்த் விமான...

பெர்த் விமான நிலையத்திற்கு வருபவர்களுக்கு சிறப்பு ஆலோசனை

பெர்த் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதில் ஏற்பட்ட பிரச்சனையால் சுமார் 60 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுவரை 59 சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு...

எரிபொருள் பிரச்சனையால் தாமதமான பெர்த் விமான நிலைய விமானங்கள்

பெர்த் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் பல உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் பிரதான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தடைப்பட்டுள்ளன. இதனால், மறு அறிவிப்பு வரும் வரை விமான நிலையத்திற்கு...

விரிவுபடுத்தப்படும் பெர்த் விமான நிலையம் – $5 பில்லியன் ஒப்பந்தம்

பெர்த் விமான நிலையத்தை விரிவுபடுத்தவும், புதிய ஓடுபாதை மற்றும் டெர்மினல்களை உருவாக்கவும் விமான நிலைய அதிகாரிகளுக்கும் குவாண்டாஸுக்கும் இடையே $5 பில்லியன் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. பெர்த் விமான நிலையத்தில் இந்த தனித்துவமான முதலீட்டின் மூலம்,...

இடையூறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட மெல்போர்னுக்குச் சென்ற விமானம்

பெர்த்தில் இருந்து மெல்போர்ன் நோக்கிப் பறந்து கொண்டிருந்த விர்ஜின் விமானம் பயணி ஒருவரின் அடாவடித்தனத்தால் மீண்டும் பெர்த்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த விமானம் பேர்த்தில் இருந்து புறப்பட்டு மெல்பேர்ன் நகருக்கு சுமார் ஒரு மணித்தியாலம்...

பெர்த் துப்பாக்கிச் சூட்டில் பலி எண்ணிக்கை உயர்வு

பெர்த்தின் புளோரெட் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த யுவதியொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸார் இந்த வீட்டிற்கு வருவதற்கு முன்னர் எட்டு...

Latest news

வயிற்றில் இருக்கும் குழந்தைகளையும் கொல்லும் காஸா போர்

26 வயதான பாலஸ்தீனப் பெண் ஒருவர், தான் எல்லாவற்றையும் இழந்து மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறுகிறார். பல வருட IVF சிகிச்சைக்குப் பிறகு, ஜூலை 2023 இல்...

நியூ சவுத் வேல்ஸில் பூந்தொட்டியால் அடித்து தாயைக் கொன்ற நபர்

நியூ சவுத் வேல்ஸில் போதைக்கு அடிமையான 59 வயதான David Andrew Mapp என்ற நபர் தனது வயதான தாயாரை பூந்தொட்டியால் அடித்துக் கொன்றதாக வழக்குப்...

வெற்றியளித்துள்ள Work from home – அறிக்கையில் வெளியான தகவல்

முழுநேரமாக அலுவலகத்தில் இருப்பதை விட வீட்டிலிருந்து வேலை செய்வது அதிக உற்பத்தித் திறன் கொண்டதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய உற்பத்தித்திறன் ஆணையத்தின் புதிய அறிக்கை, தொலைதூர வேலை ஆஸ்திரேலியாவின்...

Must read

வயிற்றில் இருக்கும் குழந்தைகளையும் கொல்லும் காஸா போர்

26 வயதான பாலஸ்தீனப் பெண் ஒருவர், தான் எல்லாவற்றையும் இழந்து மன...

நியூ சவுத் வேல்ஸில் பூந்தொட்டியால் அடித்து தாயைக் கொன்ற நபர்

நியூ சவுத் வேல்ஸில் போதைக்கு அடிமையான 59 வயதான David Andrew...