நிறவெறிக்கு பிந்தைய காலத்தில் தென்னாப்பிரிக்காவின் முதல் கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்த முன்னாள் ஆல்ரவுண்டர் மைக் ப்ரோக்டர் காலமானார்.
Gloucestershire ஸ்டால்வார்ட் Proctor தனது 77-ஆவது வயதில் இறந்தார்.
Proctor ஒரு வேகப்பந்து வீச்சாளர் மற்றும் வேகமான...
சுற்றுலா தென்னாப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 284 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கடந்த 15ஆம் திகதி தொடங்கிய இந்தப் போட்டி பெர்த்தில் நடைபெற்றது.
நாணய...
17அவது ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் மற்றும் மே மாதங்களில் நடத்தப்படவுள்ளது. இப்போட்டியை அடுத்த மாதம் 22ஆம் திகதி தொடங்கி மே இறுதி வரை நடத்த ஐ.பி.எல். நிர்வாகம் திட்டமிட்டிருப்பினும்...
நேற்று (13ம் திகதி) பெர்த்தில் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி தான் ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடிய கடைசி சர்வதேச போட்டி என்பதை ஆஸ்திரேலிய மூத்த வீரரும்...
மாரத்தான் உலக சாதனையாளர் கெல்வின் கிப்டம் தனது பயிற்சியாளருடன் இறந்த சோகச் செய்தியால் ஒட்டுமொத்த தடகள உலகமும் ஆழ்ந்த அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (நேற்று) இரவு கென்யாவில் நடந்த சாலை விபத்தில் 24 வயதான...
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி U19 உலகக்கோப்பையை வென்றது.
Willowmoore Park மைதானத்தில் நடந்த U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற...
சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியை மேம்படுத்துவதற்காக நீல நிற அட்டை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
வீரர்கள் இழிந்த தவறு செய்தால் அல்லது நடுவருடன் கருத்து வேறுபாடு பட்டால் நீல அட்டை காட்டப்பட்டு 10 நிமிடங்களுக்கு அவர்கள் மைதானத்தில் இருந்து...
பரீஸ் 2024 விளையாட்டுப் போட்டிகளுக்கான பதக்கங்களை பெப்ரவரி 8ஆம் திகதியன்று வெளியிடும் அதே நேரத்தில், ஒலிம்பிக்,பாராலிம்பிக் விளையாட்டுகளுக்கான புதிய ரிக்கெட்டுகள் பரிஸ் 2024 டிக்கெட் இணையதளத்தில் 10:00 CET மணிக்கு விற்பனை செய்யப்படும்.
பரீஸ்...
குயின்ஸ்லாந்தின் புதிய மற்றும் மிகப்பெரிய அதிகபட்ச பாதுகாப்பு சிறைச்சாலையான Lockyer பள்ளத்தாக்கு சீர்திருத்த மையம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.
இந்த சிறைச்சாலைக்கு $965.2 மில்லியன் செலவிடப்பட்டதாகவும், இதில் 1,500...
வீட்டிலேயே பிரசவங்களை நடத்த அனுமதிக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு பொதுமக்களின் கருத்துக்களைப் பெற டாஸ்மேனியா மாநிலம் தயாராகி வருகிறது.
தற்போது, வீட்டிலேயே பிரசவிக்கும் பெண்கள் தனியார்...
மெல்பேர்ணை தளமாகக் கொண்ட உயிரி தொழில்நுட்ப நிறுவனமான OncoRevive, ஒரு எளிய இரத்த பரிசோதனை மூலம் புற்றுநோயைக் கண்டறியக்கூடிய புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
இது ஒரு நோயாளியின்...