உலகக் கிண்ண தொடரில் இன்றைய தென்னாப்பிரிக்கா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பங்களாதேஷ் அணியை 149 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாபிரிக்க அணி வெற்றிப் பெற்றுள்ளது.
அதன்படி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற...
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று (23) ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுப்பைத் தெரிவு செய்தது.
இதன்படி ,முதலில் துடுப்பெடுத்தாடிய...
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி...
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று (21) இடம்பெற்ற 20-வது லீக்கில் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின.
குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்று முதலில் களத்தடுப்பை...
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று (21) இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நெதர்லாந்து அணி துடுப்டுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி ,முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி...
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று (20) பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதின.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீசத் தீர்மானித்தது.
அதன்படி ,முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி...
உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் 17ஆவது போட்டியில் நேற்று (19) இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின.
புனேவில் இடம்பெற்ற இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி,...
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கான் அணிக்கு எதிராக இடம்பெற்ற இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 149 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
இன்று பிற்பகல் சென்னை மைதானத்தில்; ஆரம்பமான குறித்த போட்டியில், நாணய சுழற்சியில்...
பிரபலமான வீடியோ கேம்களுக்கு குழந்தைகளை அடிமையாக்க பல்வேறு தீங்கு விளைவிக்கும் தந்திரோபாயங்கள் பயன்படுத்தப்படுவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
இது CPRC மற்றும் மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமர்ப்பித்த...
ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையம் (AEC), சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் அல்லெக்ரா ஸ்பெண்டரை குறிவைத்து வெளியிடப்பட்ட அங்கீகரிக்கப்படாத தேர்தல் துண்டுப்பிரசுரம் தொடர்பில் விசாரணை நடத்தி வருகிறது.
ஆஸ்திரேலிய தேர்தல்...