50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம்(19) இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. இதில் அவுஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடர் முழுவதும் தொடர்ச்சியாக...
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 6-வது முறையாக கிண்ணத்தை கைப்பற்றியது
இந்தத் தொடரில் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை...
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இன்றைய இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.
குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற...
2023 மெல்போர்ன் கோப்பையை காண இந்த ஆண்டு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மெல்போர்னுக்கு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தி லாங்ஹாமின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் இயக்குனர் ஆண்ட்ரே ஜாக், சர்வதேச மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான...
அவுஸ்திரேலிய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இன்றைய உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாம் அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்திய அவுஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
குறித்த போட்டியின் நாணய...
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இன்றைய உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
போட்டியில்...
ஆஸ்திரேலியாவின் ஆடம் சம்பா 2023 கிரிக்கெட் உலகக் கோப்பையின் குரூப் ஸ்டேஜில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் ஆனார்.
09 போட்டிகளில் அவர் உடைத்துள்ள விக்கெட்டுகளின் எண்ணிக்கை 22 ஆகும்.
மிட்செல் மார்ஷ் 426 புள்ளிகளைப் பெற்று...
2023 - உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டி நவம்பர் 15 ஆம் திகதி...
ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் வன்முறை குற்றச் சந்தைகளில் ஒன்றாக சட்டவிரோத புகையிலை வர்த்தகம் மாறியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலிய குற்றப் புலனாய்வு ஆணையம் (ACIC)...
மெல்பேர்ண் நகரத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான 'Christmas in the City' திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நவம்பர் 28 முதல் கிறிஸ்துமஸ் தினம் வரை, நகரின் அனைத்து...
கொசுக்களால் பரவும் நோய்களிலிருந்து விக்டோரிய மக்களைப் பாதுகாக்க ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், அதிகமான மக்கள் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வைரஸிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்.
இந்த கொசு பருவத்தில்...