உலகக்கிண்ணத் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுப்பைத் தெரிவு செய்தது.
அதன்படி, முதலில்...
நேற்றைய உலகக்கிண்ணத் கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் அணியை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி வெற்றிப் பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய...
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய பேட்டியில் தென்னாபிரிக்க அணி
ஆப்கானிஸ்தானை வீழ்த்தி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட...
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று (09) இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.
குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பைத் தெரிவு செய்தது.
இதன்படி ,முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை...
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று (08) இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.
குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி துடுப்பெடுப்பைத் தெரிவு செய்தது.
இதன்படி ,முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து...
உலக கிண்ண தொடரின் 39வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில்...
இந்த முறை குதிரை சண்டையின்றி மெல்போர்ன் கோப்பை சாம்பியன்ஷிப்பை வென்றது.
இதனால், 2001க்குப் பிறகு, மெல்போர்ன் கோப்பை மற்றும் கால்ஃபீல்ட் கோப்பை இரண்டையும் சண்டையின்றி ஒரே ஆண்டில் வென்ற குதிரையாக அவர் ஆனார்.
இன்று, மார்க்...
அவுஸ்திரேலியாவின் முக்கிய குதிரைப் பந்தயப் போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படும் மெல்போர்ன் கிண்ணப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
அதன் காரணமாக இன்று விக்டோரியா மாநிலத்தில் பொது விடுமுறை தினமாகவும் கடைபிடிக்கப்படுகிறது.
மெல்போர்ன் கோப்பை நாள் ஆஸ்திரேலியாவின் அதிக...
ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் வன்முறை குற்றச் சந்தைகளில் ஒன்றாக சட்டவிரோத புகையிலை வர்த்தகம் மாறியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலிய குற்றப் புலனாய்வு ஆணையம் (ACIC)...
மெல்பேர்ண் நகரத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான 'Christmas in the City' திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நவம்பர் 28 முதல் கிறிஸ்துமஸ் தினம் வரை, நகரின் அனைத்து...
கொசுக்களால் பரவும் நோய்களிலிருந்து விக்டோரிய மக்களைப் பாதுகாக்க ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், அதிகமான மக்கள் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வைரஸிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்.
இந்த கொசு பருவத்தில்...