உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 100 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு...
தென்னாப்பிரிக்க அணி 2023 ரக்பி உலகக் கோப்பையின் சாம்பியன்ஷிப்பை வென்றது.
இந்த ஆட்டம் இன்று அதிகாலை பிரான்சில் நிறைவடைந்தது.
அங்கு பலம் வாய்ந்த நியூசிலாந்து அணி 12க்கு 11 என்ற புள்ளிகள் கணக்கில் தென்னாப்பிரிக்க அணியை...
2023 - உலகக் கிண்ணத் தொடரின் இன்றைய போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சைத் தெரிவுசெய்தது.
இதன்படி...
2023 - உலகக் கிண்ணத் தொடரின் இன்றைய போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றது.
அதன்படி இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய, பாகிஸ்தான்...
2022-23 நிதியாண்டில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் கிட்டத்தட்ட 17 மில்லியன் டாலர்கள் பெரும் இழப்பை பதிவு செய்துள்ளது.
20 பந்துகள் கொண்ட உலகக் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற போட்டிகளில் கூட ஆஸ்திரேலிய கிரிக்கெட்...
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று (26) இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின.
குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுப்பைத் தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து...
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியா அணி 309 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலிய அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த...
உலகக் கிண்ண தொடரில் இன்றைய தென்னாப்பிரிக்கா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பங்களாதேஷ் அணியை 149 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாபிரிக்க அணி வெற்றிப் பெற்றுள்ளது.
அதன்படி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற...
சர்வதேச விமானங்களில் ஆஸ்திரேலியாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அவர்கள் மது அருந்திவிட்டு ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாகவும் ஆஸ்திரேலிய எல்லைப் படை தெரிவித்துள்ளது.
பல...
மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களில் பயன்படுத்தப்படும் 4,200க்கும் மேற்பட்ட ரசாயனங்களை தடை செய்ய விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஒரு...