உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று (20) பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதின.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீசத் தீர்மானித்தது.
அதன்படி ,முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி...
உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் 17ஆவது போட்டியில் நேற்று (19) இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின.
புனேவில் இடம்பெற்ற இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி,...
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கான் அணிக்கு எதிராக இடம்பெற்ற இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 149 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
இன்று பிற்பகல் சென்னை மைதானத்தில்; ஆரம்பமான குறித்த போட்டியில், நாணய சுழற்சியில்...
2023- உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் நெதர்லாந்து அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில்...
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டியில் அவுஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி துடுப்பெடுத்தாட...
உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்று இடம்பெற்ற போட்டியில் ஆப்கான் அணி 69 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
டெல்லியில் இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கான் ஆகிய அணிகள் மோதின.
குறித்த போட்டியின் நாணய சுழற்சியில்...
உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்று இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் இந்திய அணி...
2023 ஆம் உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட...
ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.
காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...
இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...
தெற்கு ஆஸ்திரேலியா சோயா சாஸ் மீன் கொள்கலன்களை தடை செய்த முதல் மாநிலமாக மாறியுள்ளது.
செப்டம்பர் 1 முதல், தெற்கு ஆஸ்திரேலியா உணவு அல்லது பானங்களுடன் இணைக்கப்பட்ட...