நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இன்றைய உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி 190 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியை வென்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி...
2023 - உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய...
நவம்பர் மாதம் 7ஆம் திகதி மெல்போர்ன் கிண்ணப் போட்டியின் போது பொது இடங்களில் மது அருந்த அனுமதிப்பது தொடர்பாக விக்டோரியா காவல்துறைக்கும், மாநில அரசுக்கும் இடையே சர்ச்சையான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த குற்றத்தை கிரிமினல்...
உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் 30ஆவது போட்டி இன்று (30) இடம்பெற்றது.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.3...
வாலபீஸ் அல்லது ஆஸ்திரேலிய ரக்பி அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து எடி ஜோன்ஸ் ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம், 05 வருட ஒப்பந்த காலத்திற்கு அவர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
ஆனால் அவரது பயிற்சியின் கீழ்,...
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 100 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு...
தென்னாப்பிரிக்க அணி 2023 ரக்பி உலகக் கோப்பையின் சாம்பியன்ஷிப்பை வென்றது.
இந்த ஆட்டம் இன்று அதிகாலை பிரான்சில் நிறைவடைந்தது.
அங்கு பலம் வாய்ந்த நியூசிலாந்து அணி 12க்கு 11 என்ற புள்ளிகள் கணக்கில் தென்னாப்பிரிக்க அணியை...
2023 - உலகக் கிண்ணத் தொடரின் இன்றைய போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சைத் தெரிவுசெய்தது.
இதன்படி...
ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் வன்முறை குற்றச் சந்தைகளில் ஒன்றாக சட்டவிரோத புகையிலை வர்த்தகம் மாறியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலிய குற்றப் புலனாய்வு ஆணையம் (ACIC)...
மெல்பேர்ண் நகரத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான 'Christmas in the City' திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நவம்பர் 28 முதல் கிறிஸ்துமஸ் தினம் வரை, நகரின் அனைத்து...
கொசுக்களால் பரவும் நோய்களிலிருந்து விக்டோரிய மக்களைப் பாதுகாக்க ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், அதிகமான மக்கள் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வைரஸிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்.
இந்த கொசு பருவத்தில்...