இந்தியா - அவுஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
ஆனாலும், இந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற புள்ளி கணக்கில் வென்ற இந்தியா போர்டர்-கவாஸ்கர் கிண்ணத்தை கைப்பற்றது.
இதனிடையே, 4-வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில்...
ஐவரி கோஸ்ட் நாட்டில் அபிட்ஜான் மைதானத்தில் உள்ளூர் கிளப் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்று வருகின்றது.
இந்த போட்டில் அந்நாட்டை சேர்ந்த கால்பந்து வீரர் முஸ்தபா சைல்லா ரேசிங் கிளப் அணிக்காக விளையாடினார்.
இந்த...
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் புரவலன் நியூசிலாந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 2வது இன்னிங்சில் 285 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
நியூசிலாந்து 08 விக்கெட்டுகளை...
வருகை தந்துள்ள இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இடம்பெற்று வருகின்றது.
தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி 373 ஓட்டங்களைப் பெற்றது.
நியூசிலாந்து...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் கேப்டன் பேட் கம்மின்ஸின் தாயார் மரியா கம்மின்ஸ் காலமானார்.
சிட்னியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இது நடந்தது.
பாட் கம்மின்ஸ் தனது தாயின் சுகவீனம் காரணமாக இந்திய சுற்றுப்பயணத்தின்...
இந்தியா - அவுஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை காண இரு நாட்டு பிரதமர்களும் பங்கேற்றுள்ளனர்.
இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஐதராபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியப்...
சவுதி ப்ரோ லீக் கால்பந்து தொடரில் அல்-நாசர் அணிக்காக ரொனால்டோ விளையாடி வருகின்றார்.
இந்நிலையில், போட்டி முடிந்து அறைக்கு திரும்பிய ரொனால்டோவிடம், இளம் ரசிகர் ஒருவர் ரொனால்டோவைக் காட்டிலும் மெஸ்ஸிதான் சிறந்த வீரர் எனக்...
இந்தியாவுக்கு எதிரான 04வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் விலகியுள்ளார்.
அவரது தாயார் சிட்னியில் உள்ள மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதே இதற்குக் காரணம்.
03வது டெஸ்டில்...
சிட்னியின் தென்மேற்கில் உள்ள ஒரு கார் நிறுத்துமிடத்தில் கார் மோதியதில் ஐந்து மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்ததுடன் ஐந்து வயது குழந்தை ஒன்றும் ஆபத்தான...
ஆன்லைன் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை 15 பேரை கைது செய்துள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினரால் நடத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையின்...
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விக்டோரியாவில் உள்ள அனைத்து streaming ஊடகங்களிலும் tap and go தொழில்நுட்பத்தை செயல்படுத்தப்போவதாக அரசாங்கம் கூறுகிறது.
அதன்படி, ரயில் மற்றும் பேருந்து...