மகளிர் டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி தகுதி பெற்றது.
அது தென்னாபிரிக்காவிற்கு எதிராக 06 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றதன் மூலம்.
இதேவேளை, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மிகவும் முக்கியமான...
இந்தியா- அவுஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று (17) ஆரம்பமாகியது.
இதில் டாஸ் வென்ற அவுஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள்...
20 ஓவர் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி வெற்றியை பதிவு செய்தது.
போட்டியின் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி வெற்றி...
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தேர்வு குழு தலைவராக சேத்தன் சர்மா இருக்கிறார்.
முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இவர் தனியார் டெலிவிஷன் சேனல் நடத்திய ரகசிய ஸ்டிங் ஆபரேசனில் இந்திய அணி குறித்த...
இந்தியா-ஆவுஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் மார்ச் 1-ம் திகதி முதல் 5-ம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் இந்த மைதானத்தின் அவுட்பீல்டு விளையாடுவதற்கு...
இந்தியா - ஆவுஸ்திரேலியா இடையே பார்டர் - கவாஸ்கர் கிண்ணம் தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது.
இப்போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், போட்டியின்...
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் 30ஆம் திகதி அதிகாலை காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார்.
வீதியின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி தீப்பிடித்த காரில் இருந்து...
நாக்பூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளான நேற்று, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய ஆவுஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 177 ரன்களில் அனைத்து...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட உள் ஆவணம், "பறக்க தடை பட்டியலில்" (No Fly List) 36 நாடுகளைச் சேர்க்க திட்டமிட்டுள்ளது.
விமானப் பயணம் தடைசெய்யப்பட்ட...
கிழக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள நாய்களில் மனிதர்களுக்கு ஆபத்தான தொற்றுகளை ஏற்படுத்தக்கூடிய எலிகளால் பரவும் நோய் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
எலி நுரையீரல் புழு நோய், அல்லது...
மெல்பேர்ணில் ஆம்புலன்ஸ் 7 மணி நேரம் தாமதமானதால் ஒரு பெண் தனது வீட்டில் இறந்துவிட்டதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
32 வயதான Christina Lackmann என்ற அந்தப்...