ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பிரிஸ்பேனில் நடந்த தொடக்க டெஸ்டில் 2-வது நாளிலேயே தென்ஆப்பிரிக்காவை சுருட்டிய ஆஸ்திரேலியா மெல்போர்னில் நடந்த...
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரும், விக்கெட் காப்பாளருமான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் மாநிலத்தில் விபத்தில் சிக்கினார்.
உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கியில் உள்ள தனது தாயாரை பார்ப்பதற்காக அவர் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை டெல்லியில்...
உதைபந்து உலகின் சரித்திர நாயகனும், மூன்று முறை உலகக்கிண்ணத்தை கையில் ஏந்திய ஒரே வீரருமான பிரேசிலின் பீலே (82) புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29ஆம் திகதி மரணம் அடைந்தார். அவரது உடல் சாவ்...
உதைபந்து உலகின் பிதாமகனும், உலகக் கிண்ண உதைபந்தில் 3 முறை மகுடம் சூடிய ஒரே வீரரான பிரேசிலின் பீலே (வயது 82) புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29 ஆம் திகதி மரணம் அடைந்தார்....
மெஸ்ஸி, ரொனால்டோ இருவரும் இம்மாதம் நட்பு ரீதியாக விளையாடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகிய இரு நட்சத்திர வீரர்களும் 2023ஆம் ஆண்டில் இரண்டு வெவ்வேறு கண்டங்களுக்காக விளையாடுகிறார்கள்.
மெஸ்ஸி...
இந்தியா வரும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் அடுத்த பெப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது.
இந்தியா- அவுஸ்திரேலியா இடையே முதலாவது டெஸ்ட் போட்டி பெப்ரவரி 9 ஆம் திகதி நாக்பூரில்...
உதைபந்து விளையாட்டின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மெஸ்சி தனது கையொப்பமிட்ட அர்ஜென்டினா ஜெர்ஸியை தோனியின் செல்ல மகள் ஸிவாவுக்கு அனுப்பியுள்ளார். இதனை ஸிவா தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
உதைபந்தாட்ட கோல்காப்பாளராக தனது...
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட் வாகன விபத்தில் காயமடைந்துள்ளார்.
இவர் நேற்று ரூர்க்கியில் இருக்கும் தனது வீட்டிற்கு செல்ல டெல்லியில் இருந்து பி.எம்.டபிள்யூ காரில் சென்றுள்ளார்.
அப்போது, உத்தரகாண்ட் மாநிலம் ஹம்மாத்பூர்...
மெல்பேர்ணில் உள்ள ஒரு வீட்டிற்குள் மூன்று பேர் புகுந்து இரண்டு செட் கார் சாவிகளைத் திருடிச் சென்றுள்ளனர்.
மெல்பேர்ணின் பிளாக்ராக் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து ஒரு...
விக்டோரியாவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை கடுமையாக தாக்கியதற்காக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண்டிகோவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் ஒன்பது இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று...
லாவோஸில் சட்டவிரோத மது விஷத்தால் இறந்த மெல்பேர்ண் பெண்ணின் பெற்றோர், ஆஸ்திரேலியர்கள் பாதுகாப்பற்ற நாடுகளுக்கான பயணத்தைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தினார்.
கடந்த நவம்பரில் லாவோஸில் மெத்தனால் கலந்த மது...