ஐ.பி.எல். 2023 கிரிக்கெட் போட்டிக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய தலைவராக தென் ஆப்பிரிக்க அணியின் வீரர் மார்க்ரம் இன்று(23) நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா T20 போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்குத்...
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று முத்திரை பதித்தது.
அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்னும், இந்தியா முதல் இன்னிங்சில் 262 ரன்னும் எடுத்தன. ரவீந்திர ஜடேஜா, அஸ்வினின்...
மகளிர் டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி தகுதி பெற்றது.
அது தென்னாபிரிக்காவிற்கு எதிராக 06 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றதன் மூலம்.
இதேவேளை, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மிகவும் முக்கியமான...
இந்தியா- அவுஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று (17) ஆரம்பமாகியது.
இதில் டாஸ் வென்ற அவுஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள்...
20 ஓவர் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி வெற்றியை பதிவு செய்தது.
போட்டியின் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி வெற்றி...
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தேர்வு குழு தலைவராக சேத்தன் சர்மா இருக்கிறார்.
முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இவர் தனியார் டெலிவிஷன் சேனல் நடத்திய ரகசிய ஸ்டிங் ஆபரேசனில் இந்திய அணி குறித்த...
இந்தியா-ஆவுஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் மார்ச் 1-ம் திகதி முதல் 5-ம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் இந்த மைதானத்தின் அவுட்பீல்டு விளையாடுவதற்கு...
இந்தியா - ஆவுஸ்திரேலியா இடையே பார்டர் - கவாஸ்கர் கிண்ணம் தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது.
இப்போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், போட்டியின்...
ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம் (AMA) மற்றும் ஆஸ்திரேலிய மருந்தகக் குழு ஆகியவை 98% க்கும் அதிகமான THC (Tetrahydrocannabinol) உள்ளடக்கம் கொண்ட கஞ்சா அடிப்படையிலான மருந்துகளின்...
மெல்பேர்ணின் குடியிருப்புப் பகுதிகளில் வேக வரம்புகளை மணிக்கு 30 கிலோமீட்டராகக் குறைக்கும் திட்டங்களை ஒரு புதிய ஆய்வு ஆதரித்துள்ளது.
ஏழு வருட பரிசோதனைக்குப் பிறகு, விக்டோரியன் அரசாங்கம்...