ஜனவரி 1-ம் திகதி சிட்னி மைதானத்தில் பாரம்பரியமாக தொடங்கும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடத்த முடியுமா என தென் ஆஸ்திரேலியா கிரிக்கெட் சங்கம் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் விசாரணை நடத்தியது....
சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்தியாவின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் முரளி விஜய் அறிவித்துள்ளார்.
இறுதியாக 2018ஆம் ஆண்டு இந்தியாவுக்காக விளையாடிய விஜய், 61 டெஸ்ட்களில் 38.28 என்ற சராசரியில் 3,982 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
அத்துடன்...
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. நாணயசுழற்சியில் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களுக்கு 4...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான உஸ்மான் குவாஜா விசா பிரச்சனையை சந்திக்க வேண்டியுள்ளது.
அதன்படி இந்திய சுற்றுப்பயணத்துக்கான அணியுடன் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்வரும் 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள...
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதையடுத்து இரு அணிகளுக்கு...
இந்த ஆண்டின் சிறந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கான ஆலன் பார்டர் விருதை ஸ்டீவ் ஸ்மித் 4வது முறையாக வென்றார்.
இதனால் 04 தடவைகள் விருதை வென்ற ரிக்கி பாண்டிங் மற்றும் மைக்கேல் கிளார்க்...
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணப் போட்டியில் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலாவுக்கு கிரிக்கெட்டிலிருந்து கடும் தடை விதிக்கப்படும்...
ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
அவர் கிரேக்க வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை தோற்கடித்தார்.
ஜோகோவிச்சின் மொத்த பரிசுத் தொகை 03 மில்லியன் டாலர்களை நெருங்குகிறது.
ஆஸ்திரேலிய...
தெற்கு நியூ சவுத் வேல்ஸில் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றும் ஒரு பெரிய நெடுஞ்சாலையும் மணிக்கணக்கில் மூடப்பட்டது.
வெள்ளிக்கிழமை நண்பகல், வாகா வாகாவிலிருந்து...
இந்தோனேசியாவின் Mount Lewotobi Laki-laki வெடித்து, 10 கிலோமீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு சாம்பல் மேகத்தை வானத்தில் கக்கியுள்ளது.
உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8:48 மணிக்கு எரிமலை...
காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலில் இருந்த இரண்டு ஆஸ்திரேலிய குடிமக்கள் இஸ்ரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பின்னர் நேற்று காலை சிட்னிக்குத் திரும்பினர்.
இஸ்ரேலிய...