எதிர்வரும் கால்பந்து உலக கோப்பை 2026 தொடரில் விளையாடுவது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி அர்ஜென்டினா நாட்டின் நாளேடு ஒன்றுக்கு பேட்டி கொடுத்தபோது அவர் இதனை...
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இம்மாதம் நடக்கும் ஒரு போட்டி தொடருக்கு பிறகு டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சமீபத்தில் தனது கடைசி கிராண்ட்சிலாம் போட்டியாக ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடினார். அதில்...
ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளார்.
காரணம் அவருக்கு காயம் ஏற்பட்டது.
தற்போது, மிட்செல் ஸ்டார்க்கும் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக...
ஜனவரி 1-ம் திகதி சிட்னி மைதானத்தில் பாரம்பரியமாக தொடங்கும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடத்த முடியுமா என தென் ஆஸ்திரேலியா கிரிக்கெட் சங்கம் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் விசாரணை நடத்தியது....
சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்தியாவின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் முரளி விஜய் அறிவித்துள்ளார்.
இறுதியாக 2018ஆம் ஆண்டு இந்தியாவுக்காக விளையாடிய விஜய், 61 டெஸ்ட்களில் 38.28 என்ற சராசரியில் 3,982 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
அத்துடன்...
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. நாணயசுழற்சியில் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களுக்கு 4...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான உஸ்மான் குவாஜா விசா பிரச்சனையை சந்திக்க வேண்டியுள்ளது.
அதன்படி இந்திய சுற்றுப்பயணத்துக்கான அணியுடன் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்வரும் 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள...
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதையடுத்து இரு அணிகளுக்கு...
ஆஸ்திரேலியாவில் மக்கள்தொகையைப் பராமரிக்க போதுமான குழந்தைகள் இல்லை என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.
2006 மற்றும் 2021 க்கு இடையில் 50–54 வயதுடைய குழந்தை இல்லாத பெண்களின்...
விக்டோரியாவில் அதிகரித்து வரும் குற்ற விகிதத்தை எதிர்த்துப் போராட விக்டோரியா காவல்துறை புதிய திட்டங்களையும் நடவடிக்கைகளையும் முன்மொழிந்துள்ளது.
விக்டோரியா காவல்துறை 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாற்றங்களைச்...
விக்டோரியாவில் கார் திருட்டு விகிதம் இந்த ஆண்டு 40 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. காப்பீட்டு முகவர்கள் ஒவ்வொரு 44 நிமிடங்களுக்கும் ஒரு கார் திருட்டு...